உள்நாட்டு விசாரணையே போதும்: 47 நாடுகளுக்கு இலங்கை கடிதம்

Published:

கொழும்பு :

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணையே போதுமானது என்பதை வலியுறுத்தி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளுக்கு இலங்கை அரசு கடிதம் எழுதியுள்ளது.

இலங்கையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, நீதித்துறை சுதந்திரத்தை மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளது. இதன் காரணமாக போர்க்குற்றத்தை விசாரணை செய்ய, உள்நாட்டு விசாரணையே போதும் என்று தெரிவித்து, 47 நாடுகள் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு இலங்கை அரசு கடிதம் எழுதியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக, கலப்பு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா. மற்றும் அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், இலங்கை அரசு இவ்வாறு கடிதம் எழுதி வருகிறது. மேலும், போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையை ஆராய, சந்திரிகா குமாரதுங்கா தலைமையில் இலங்கையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img