நேபாளத்தில் மிகவும் பாரம்பரியாமான ஸ்தூபி ஒன்று நிலநடுக்கத்தால் முற்றிலும் சேதமுற்று சரிந்தது. நேபாளத்தில் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 9 அடுக்கு ஸ்தூபியான பீம்சேன் டவர் தாராஹாரா முற்றிலும் இடிந்துவிழுந்து சேதமுற்றது. இந்தியாவின் பாரம்பரிய குதுப் மினார் ஸ்தூபியைப் போல் இது அங்கே புகழ் பெற்றிருந்தது. இன்று முற்பகல் நேபாளத்தில் 7.9 ரிக்டர் அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேபாளத்தின் பாரம்பரிய ஸ்தூபி இடிந்து சேதம்
Published:

