கொரோனா: மலேசியாவுக்கு சென்று தொற்றை பரப்பிய நேசர் முகமது சாபுர் பாட்ஷா! 5 மாத சிறை ரூ.12,000 அபராதம் விதித்த அரசு!

Screenshot_2020_0814_140016

தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் நேசர் முகமது சாபுர் பாட்ஷா. இவருக்கு 57 வயது ஆகிவிட்டது ஆகிறது. இவர் மலேசியாவில் உள்ள மாநிலத்தில் சொந்தமாக உணவகம் வைத்திருக்கிறார்.

தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில் இருந்து கடந்த மாதம் மலேசியாவுக்கு சென்று உள்ளார். அங்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. இருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டு அனுப்பி உள்ளனர்.

ஆனால் இவர் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அவருடைய உணவகத்திற்கு சென்று பணியை துவங்கி உள்ளார். இதை அடுத்து மூன்று நாட்கள் கழித்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த மூன்று நாட்கள் இடையில் அவருடைய செயலால் 45 பேருக்கும் மேல் கொரோனா வைரசால் பரவி உள்ளது. மலேசியாவின் பிற இடங்களில் கொரோனா பரவலை விட சிவகங்கையில் இருந்து வந்தவர் மூலம் அதிகமாக பரவியதால், “சிவகங்கை க்ளஸ்டர்” என்று மலேசியா சுகாதாரத்துறை தெரிவித்தது. இதனால் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் நேசர் முகமது சாபுர் பாட்ஷா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதன் பின் விசாரணையில் அவருக்கு ஐந்து மாதம் சிறையும் மற்றும் 12 ஆயிரம் ரூபாய் மலேசியா ரிங்கிட் அபராதமும் என மலேசியா நீதிமன்றம் தீர்ப்பு விதித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories