நியூயார்க் குற்றவியல் நீதிபதியாகப் பொறுப்பேற்றார் சென்னைப் பெண் ராஜராஜேஸ்வரி

Published:

நியூயார்க், ஏப்.28- சென்னையில் பிறந்து தனது 16ஆவது வயதில் அமெரிக்காவுக்கு சென்ற ராஜ ராஜேஸ்வரி, நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். இதன் மூலம் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் நீதிபதியாகப் பதவி ஏற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை இவர் அடைந்துள்ளார்.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

Related articles

Recent articles

spot_img