டாக்டர் செய்த ஜிஹாத்! 8000 இந்து, பௌத்த பெண்களுக்கு பிள்ளைப்பேறு ‘கட்’!

srilanka doctor - 2026

இலங்கையில் ஒரு டாக்டர் புது வகை ஜிஹாத் செய்திருக்கிறார்: 8,000 ஹிந்து, பௌத்த பெண்மணிகளுக்கு அவர்கள் அனுமதியில்லாமலே கருத்தடை செய்திருக் கிறார். அவர் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இலங்கையில் அண்மைக்கால குண்டுவெடிப்பு தாக்குதல்களில் ஈடுபட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த டாக்டர் இவர். ஷேகு ஷியாபுதீன் மொஹம்மத் சாஃபி என்பதே இவர் பெயர்.

மருத்துவர்கள் இப்படிச் செய்வது புதிதில்லை. மும்பையில் இது ஏற்கனவே நடந்தது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நடந்திருக்கிறது!

இந்நிலையில், தங்களுக்கு சந்ததி விரும்புவோர், இது போன்ற பயங்கரவாதப் பின்னணி கொண்ட மருத்துவர்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகின்றனர் இலங்கையில்!

இதனிடையே, டாக்டர் சேகோ சிஹாபுதீன் முகமது சபி மீது 51 புகார்கள் வந்துள்ளதாக குருனேகலா மருத்துவமனை தெரிவித்துள்ளது. இவர் கடந்த மே மாதம் 24ம் தேதி கைது செய்யப்பட்டார். மருத்துவமனையின் இயக்குனர் சரத் வீர பண்டாரா தெரிவித்தபோது மே 27-ஆம் தேதி நேற்று வரை 46 புகார்கள் அவர் மீது அளிக்கப்பட்டிருந்தது என்றார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

மேலும் இன்றும் அதிகாரிகள் அவர் மீதான புகார்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறியிருந்தார் இயக்குனர் வீரா பண்டாரா. இந்த விவகாரத்தில் நலவாழ்வு அமைச்சக அதிகாரிகள் மருத்துவமனைக்கு விசாரணைக்காக வந்து விசாரணைகளை மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக மொஹம்மது ஷபி மீது 15 புகார்களை போலீசார் பெற்றுள்ளனர். டாக்டர் உடன் பணிபுரிந்த மற்ற டாக்டர்களிடம் இருந்து மேலும் நான்கு புகார்கள் போலீசாரால் பெறப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் சிஐடி விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். முன்னதாக இந்த மருத்துவரை போலீசார் கைது செய்து இருந்த போது 400 மில்லியன் ரூபாய் அளவுக்கு முறைகேடான வகையில் அவருக்கு சொத்து சேர்ந்தது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு அடிப்படைவாத பயங்கரவாதிகள் குழுக்களிடமிருந்து பெருமளவிலான பணம் வந்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது அவருக்கு 17 நில பேரங்கள் மற்றும் அவருக்குச் சொந்தமான நிலங்கள் போலீசாரால் முடக்கப்பட்டன!

The Lankan Jihadi doctor who led the forced sterilization of Buddhist & Hindu women during cesarean surgeries has been arrested & confessed to have performed sterilization of 8000 women without their knowledge. He owns properties worth 400 Million rupees, received from Arabs.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

https://twitter.com/DharmaMandalOrg/status/1132904834040881152

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories