முன்னாள் பிரதமர் மரணம்: மிஸ் நேபாள் போட்டி ஒத்தி வைப்பு

Published:

fanta-miss-nepalகாத்மாண்டு: நேபாள முன்னாள் பிரதமர் சூர்ய பகதூர் தாபாவின் மறைவை ஒட்டியும், இறுதிச் சடங்கு இன்று நடைபெறுவதை முன்னிட்டும், நேபாள அரசு இன்று அரசு முறை துக்கம் கடைப்பிடிப்பதாக அறிவித்திருந்தது. இதனால், அங்கே விழாக்கள் எதுவும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இன்று மிஸ் நேபாள் 2015 போட்டிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது ஓத்தி வைக்கப்பட்டது. பான்டா தி ஹிட்டன் டிரஷர் மிஸ் நேபாள் 2015 போட்டி சனிக்கிழமை நாளை மாலை 7.15க்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில் 19 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.

Related articles

Recent articles

spot_img