பிரிந்த காதலர்கள்: விமானநிலையத்தில் ஒன்று சேர்ந்த காட்சி!

Screenshot_2020_0817_123825

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து ஒருசில நாடுகளில் ஊரடங்கும் தளர்த்தப்பட்டு வருகிறது
இந்த நிலையில் ஜெர்மனியில் ஊரடங்கால் பிரிந்த காதலர்கள் ஆறு மாதத்திற்கு பின்னர் விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த Florian Mehle மற்றும் பிரேசில் நாட்டை சேர்ந்த Renata Alves ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவ்வப்போது நேரில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர்

Screenshot_2020_0817_115650

இந்த நிலையில் ஜெர்மனியில் ஊரடங்கால் பிரிந்த காதலர்கள் ஆறு மாதத்திற்கு பின்னர் விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஜெர்மனியை சேர்ந்த Florian Mehle மற்றும் பிரேசில் நாட்டை சேர்ந்த Renata Alves ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவ்வப்போது நேரில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர்

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக இருவரும் நேரில் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் ஜெர்மன் அரசு சமீபத்தில் அனுமதி அளித்ததை Florian Mehle தனது காதலியை பார்க்க பிரேசில் நாட்டில் உள்ள பிரான்கோ வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் 6 மாதங்களுக்குப் பின்னர் காதலர்கள் சந்தித்து கட்டிப்பிடித்து தங்கள் அன்பை பரிமாறிக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories