ஒத்த வரியில சொல்லப் போனா… இதாங்க உங்க ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்..!

dakshinamurthi - 2026

அக்.4, வியாழன் இன்று குரு பெயர்ச்சி நடக்கிறது. வருடம் ஒரு முறை நடைபெறும் பெயர்ச்சி. இந்த முறை துலா ராசியில் இருந்து விருச்சிகத்துக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும்? என்ன பரிகாரம்…

சுருக்கமாக சொல்லப் போனால்…

மேஷ ராசிக்கு இது அஷ்டமத்து குரு. எட்டாம் இடம் என்பதால், மறைவு ஸ்தானம். எனவே கவனமுடன் இருக்க வேண்டும்.

ரிஷப ராசியினருக்கு குரு களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்துக்குச் செல்கிறார். இதனால் குருவின் பார்வை, குடும்பத்துக்குக் கிடைக்கும். எனவே அதிக நன்மை நடைபெறும்.

மிதுன ராசியினருக்கு ரோக ஸ்தானமான ஆறாம் இடத்துக்கு வருகிறார் குரு. இதனால் கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கும்.

கடக ராசியினருக்கு ஐந்தாம் இடத்துக்கு வருகிறார். இதனால் குரு வெற்றி தரும் இடத்தில் அமர்கிறார். இதனால் அதிர்ஷ்டம் நன்கு அமையும்.

சிம்ம ராசியினருக்கு சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் அமர்கிறார் குரு பகவான். இதனால் நன்மையே ஏற்படும்.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

கன்னி ராசியினருக்கு மூன்றாம் இடமான தைரிய ஸ்தானத்தில் அமரும் குருவால் சுமாரான பலன்களே ஏற்படும்.

துலா ராசியினருக்கு இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் அமர்கிறார். இதனால் லாபம் ஏற்படும்.

விருச்சிக ராசியினருக்கு ஜென்ம ஸ்தானமான முதல் இடத்தில் அமரும் குருவால் சுமாரான பலன்களே கிடைக்கும்.

தனுசு ராசியினருக்கு பன்னிரண்டாம் இடமான விரய ஸ்தானத்தில் குரு அமர்கிறார். இதனால் செலவுகள் அதிகரிக்கும். கட்டுக்கடங்காமல் செலவுகள் இருக்கும்.

மகர ராசியினருக்கு லாப ஸ்தானமான பதினோராம் இடத்தில் குரு அமர்கிறார். இதனால் வருமானம் அதிகரிக்கும். லாபம் கூடும்.

கும்ப ராசியினருக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்துக்கு வருகிறார் குரு பகவான். இதனால் நன்மை ஏற்படும்.

மீன ராசியினருக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்துக்கு வருகிறார் குரு பகவான். இதனால் அதிக நன்மை ஏற்படும்.

இந்தக் கட்டத்தில் ராசி, நட்சத்திரம், குருவின் தன்மை, பரிகார விவரங்கள் உள்ளன. அன்பர்கள் பார்த்துத் தெரிந்துகொண்டு வாழ்வில் அனைத்து நலன்களும் பெறும் வகையில் இந்தக் குரு பெயர்ச்சி அமையட்டும் என தமிழ் தினசரி வாழ்த்துகிறது.

ALSO READ:  தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!

gurupeyarchi passmark - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories