சிம்மம் (பிலவ – மாசி மாத பலன்கள்)

masi month rasi palankal - 2026
karthigai month palangal

ப்லவ வருடம் மாசி மாத ராசி பலன்கள்
(12.2.2022 முதல் 13.03.2022 வரை)

ப்லவ வருடம் மாசி மாத ராசி பலன்கள் (12.02.2022 முதல் 13.03.2022 வரை) புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி  மாசி மாதம் ஒரு நாள் முன்னதாக துவங்குகிறது

வருகிற 12.02.2022 நள்ளிரவு 12:23:6 மணிக்கு சூரியபகவான் மகர ராசியில் இருந்து  கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் கும்ப ராசியில் 13.03.2022 இரவு 08:49:01 மணி வரை சஞ்சரிக்கிறார்.

இது புஷ்யபக்ஷ அயனாம்ஸத்தை ஒட்டி ஜகந்நாத் ஹோரா கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது. 

வாக்கியப்படி 13.0.2022 அதிகாலை 04.13 மணிக்கு (உதயாதி 55.37 நாழிகைக்கு) கும்ப ராசிக்கு பெயர்ச்சிஆகிறார்.

ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் புஷ்ய பக்ஷ அயனாம்ஸ பஞ்சாங்கப்படி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உங்கள் பிறந்த லக்னம் தெரிந்தால் அந்த ராசிக்கான பலனையும் சேர்த்து பார்த்தல் சரியாக வரும்.

masi month chart - 2026

கோச்சார கிரஹ நிலைகள்

கிரஹ பாத சாரங்கள் : மாசி மாத பிறப்பின் போது

லக்னம் – விருச்சிகம் – விசாகம் – 4
சூரியன் –  கும்பம் – அவிட்டம் – 3
சந்திரன் – மிதுனம் – மிருகசீரிடம் – 4
செவ்வாய் – தனூர் – பூராடம் – 3
புதன் –  மகரம் – உத்திராடம் – 3
வியாழன் – கும்பம் –  சதயம் – 4
சுக்ரன் –  தனூர் –  பூராடம் – 3 
சனி – மகரம் – அவிட்டம் – 1
ராகு – ரிஷபம் – கிருத்திகை – 3
கேது – விருச்சிகம் – அனுஷம் – 1

கிரஹ வலிமைகள் :

மிக வலுவான கிரஹம் சுக்ரன்,  வலுவான கிரகம் :  குரு, சனி

சூரியன், புதன், ராகு,கேது, செவ்வாய் இவை மத்ய பலனை கொடுக்கும்

இவை மாதம் பிறக்கும் போது உள்ள நிலை. ஒவ்வொரு கிரஹமும் அந்த மாத்தத்தில் சஞ்சார நிலை கொண்டு வலிமை மாறுபடும்

இவற்றை கணக்கில் கொண்டு பலன் சொல்லப்படுகிறது. மேலும் ஜாதகர் பிறப்பு லக்னத்தை ஒட்டி பலன் சொல்லப்படுகிறது உதாரணமாக மேஷ ராசி ஜாதகர் கடக லக்னத்தில் பிறந்தால் கடகராசி பலனும் அவருக்கு பொருந்தும். உங்களது பிறந்த லக்னம் தெரிந்தால் அந்த ராசிக்கான பலனையும் சேர்த்து பார்த்து அறியவும்.

பொது பலன்:

பாரத தேசம் & தமிழகம் பொருத்தவரை:  
சுக்ரன் வலு அதனால் கலைத்துறை, வங்கி பணம் புழங்கும் இடம், ஆடை ஆபரண உற்பத்தி & விற்பனை, போன்றவை நல்ல முன்னேற்றம் பெறும். அன்னியர்களிடம் தேசத்தின் மதிப்பு கூடும். அரசர்களுக்குள் உண்டாகும் சண்டை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும். பொதுவாக விவசாயம், கல்வி துறைகள் சிரமத்துக்குள்ளாகும். விரோதிகளின் கை ஓங்கியது போல தெரியும், செவ்வாய் மகரத்தில் சஞ்சரிக்கும் 26.02.2022 முதல் ஓரளவு நன்மை உண்டாகும். தமிழகத்தில் குழப்பங்கள் நீங்கி ஓரளவு நன்மை உண்டாகும். மத்தியில் ஆளும் ஆட்சி தங்களது நோக்கங்களை நிறைவேற்றும் போது உலக அரங்கில் வரவேற்பை பெற்றாலும் பொருளாதார தேக்கத்தினால் மக்கள் விரக்தி அடைவர் நாட்டில் சலசலப்பு இருந்து கொண்டிருக்கும். பொதுவில் பெரிய ஆபத்துகள் இல்லை எனினும் மக்களிடம் பயம் கலந்த ஒரு நிலை இருந்து கொண்டிருக்கும்.

மாத ராசிபலன் கணிப்பு :
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி, ஜோதிடர்,
ஸ்ரீஅக்ஷயா வேதிக் அஸ்ட்ரோ ரிசர்ச் பௌண்டேஷன்
D1-304, Block D1, Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Land Line : 044-35584922 | 8056207965 (வாட்ஸப்)
Email ID : mannargudirs1960@hotmail.com


சிம்மம் (மகம் 4பாதம், பூரம் 4பாதம், உத்திரம் 1ம் பாதம் முடிய):

ராசிநாதன் சூரியன் 7வீட்டில். இந்த மாதம் சூரியன் உங்களுக்கு குரு பகவானுடன் சேர்ந்து நன்மை செய்கிறார். குரு ராசியை லாபத்தை தைரிய ஸ்தானத்தை பார்ப்பது முயற்சிகளில் ஒரு முன்னேற்றத்தை தரும். கடந்த மாதம் போல சனி பகவான் எலும்பு, கால் வலி, இருதயம், சிறுநீரக பாதிப்பு என்று கொஞ்சம் மருத்துவ செலவை வைப்பார். கேது பகவான் 3ம் இட பலனை தருவார் அதனால் குடும்பத்தில் ஒற்றுமை பிரிந்தவர் சேருதல், சகோதரவகையால் நன்மை, பெண்களால் மகிழ்ச்சி குழந்தை, கல்வி, பெயர் புகழ் என நன்றாகவே இருக்கும். 9ம் இட பலனை தரும் ராகு 6ல் வரும் சுக்ரன், செவ்வாய் மருத்துவ செலவு பெற்றோர்கள் வகையிலும், தனது உடல் ஆரோக்கியத்துக்கான செலவையும், மன வருத்தமும் அதிகரிக்க செய்வார்.. கொஞ்சம் குழப்பம் இருந்து கொண்டிருக்கும் 10க்குடைய சுக்ரன் 6ல் மறைந்தாலும் நட்பு வீடு என்பதால் ஜீவன வகையில், உத்தியோகம் சொந்த தொழில் இவற்றில் ஓரளவு நன்மை, கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது, வீடு வாகன பராமரிப்பு கடந்த கால வழக்குகள் என்றவகையில் செலவுகள் வந்தாலும் முடிந்த வரையில் தள்ளிப்போடுவது நன்மை தரும் அனைத்து பிரிவினரும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறும் நிலை இருக்கும் இருந்தாலும் நிதானம் முன் யோசனை தேவை. பரவாயில்லை மாதம்.

மகம் சந்திராஷ்டமம் : 03.03.2022 இரவு 11.55 மணி முதல் 04.03.2022 இரவு 11.47 மணி வரை

பூரம் சந்திராஷ்டமம் : 04.03.2022 இரவு 11.47 மணி முதல் 06.03.2022 இரவு 12.21 மணி வரை

உத்திரம் 1ம் பாதம் சந்திராஷ்டமம் : 06.03.2022 இரவு 12.21 மணி 07.03.2022 இரவு 01.39 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : பைரவர் வழிபாடு, பழனிமலை முருகன் வழிபாடு, புராதன கோயில் கைங்கர்யங்கள் செய்வது,  ஏழை எளியோருக்கு அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வது தான தர்மங்களை செய்வதும் நன்மை தரும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories