Dhinasari Reporter

About the author

மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு! நுகர்வோர் மகிழ்ச்சி!

அதுகுறித்து அவர்கள் www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன பொருட்களை புறக்கணிக்கக் கோரி ஜூன் 5ல் இந்து மக்கள் கட்சி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்!

தமிழகத்தில் சீனாவிற்கும், பாகிஸ்தானிற்கும் ஆதரவாக செயல்பட்டுவரும் கம்யூனிஸ்ட் சார்பு ஊடகங்கள் தி.மு.க சார்பு ஊடகங்களின் மீது தடை விதிக்க வேண்டும்.

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு!

மருளுத்தூரைச் சேர்ந்த மல்லீஸ்வரன் (43) சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். மற்ற தொழிலாளர்கள் அனைவரும் தப்பியோடினர்.

கீழடியில் விலங்கின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு! அகழ்வு ஆய்வாளர்கள் உற்சாகம்!

ஏற்கெனவே 4 ம் கட்ட அகழாய்வில் திமிலுடன் கூடிய காளைமாடு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,

தமிழகத்தில் இன்று 1286 பேருக்கு பாதிப்பு; சென்னையில் மட்டும் 1012 பேருக்கு தொற்று உறுதி!

அந்த வகையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,316ஆக உயர்ந்துள்ளது.

பக்தர்கள் இன்றி நடைபெறும்… கள்ளழகர் வசந்தோத்ஸவம்!

உபய நாச்சியார்களுடன் தெற்கு பிராகாரத்தில் அலங்காரம் செய்து யோக நரசிம்மர் சன்னதி வழியாக பல்லக்கில் புறப்பாடானார்.

தமிழகத்தில் இன்று 1091 பேருக்கு பாதிப்பு; சென்னையில் மட்டும் 809 பேருக்கு கொரோனா!

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 197 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஆவடி அருகே பட்டாபிராமில் 10 ஏக்கரில் உருவாகிறது ஆவடி ஐ.டி பார்க்..!

அப்போது அவருடன் ஆவடி எம்.எல்.ஏ-வும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருமான மாஃபாய் பாண்டியராஜன் உடன் இருந்தார்.

பொது மக்களை நேரடியாக சந்திக்கிறது அதிமுக அரசு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

சிவகாசி அருகே கிருஷ்ணபேரி கிராமத்தில் பொதுமக்களிடம் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குறைகளை கேட்டறிந்து மனு வாங்கினார்.

வாழ்த்து அட்டைன்னு நெனச்சேன்… ஐயையோ… அது கட்சி உறுப்பினர் கார்டா?!

பிரதமரால் பாராட்டப் பட்ட அவரை பாஜக.,வினர் அழைத்துப் பாராட்ட... அவர் தனது குடும்பத்தினருடன் பாஜக,வில் இணைந்ததாக செய்தி வெளியானது.

பூத்துக் குலுங்கும் நாவல் பூக்கள்! சீஸன் தொடங்குது!

நாவல் பழத்திற்கு உரிய விலை கிடைக்க அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரோனா பரவல்: சென்னைக்கு இப்படியும் ஒரு நற்செய்தி?

சென்னையில் தனிமைப் படுத்தப்பட்ட 1000 தெருக்களில் 14 நாட்களாக புதிய தொற்று இல்லை,

Categories