Dhinasari Reporter

About the author

மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மோகன்!

மதுரையைச் சேர்ந்த மோகன், தனது உதவும் உள்ளத்தால் இன்று இந்திய அளவில் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.

முடங்கிக் கிடக்கும் மார்பிள் தொழில்…!

மதுரையில் கட்டுமானப் பணிகள் தொடங்கினாலும், மார்பிள் கற்கள் விற்கும் நிலையங்கள் பல இன்னமும் முடங்கிக் கிடக்கின்றன.

மதுரையில்… சிதைந்து போன நிழற்குடை தளங்கள்!

பல இடங்களில் பயணிகள் வந்து பஸ்ஸுக்காக காத்திருக்க அமைக்கப்பட்ட நிழற்குடையின் தளங்கள் சிதைந்து போயுள்ளன.

வேப்ப எண்ணெய் தெளித்தால் வெட்டுக்கிளியை அழிக்கலாம்!

பயிர்கள் தீயினால் கருகி விடும் என்பதால் விவசாயிகள் இதை மிக கவனமுடன் கையாள வேண்டும்

காட்மென்னுக்கு எதிராக அந்தணர் முன்னேற்றக் கழகம் தென்காசியில் புகார்!

பிராமணர்களை கொச்சை படுத்தியும், இந்து மத நம்பிக்கைகளை இழிவு படுத்தியும் எடுக்கப்பட்ட Godman ஆன்லைன் படத்தை தடைசெய்யக் கோரி

தமிழகத்தில் இன்று 938 பேருக்கு பாதிப்பு; சென்னையில் மட்டும் 616 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழ்நாட்டில் இன்று 938 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,000ஐக் கடந்தது

சுவரில் துளையிட்டு… டாஸ்மாக் சரக்கும் பணமும் கொள்ளை!

குளிர்சாதனப் பெட்டியில் இருந்த டின்பீர்களை சாவகாசமாக அருந்தி விட்டு சென்று உள்ளதும் அப்போது தெரியவந்தது.

தனியாரிடம் நகையை அடகு வெச்சா… திரும்பி வராது! செல்லூர் ராஜூ ‘அட்வைஸ்’!

தனியார் நகைக் கடைகளில் நகையை அடகு வைத்தால் திரும்பி வராது. எனவே மக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவுத் துறை மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக காவல்துறையின் உளவுத்துறை ஐஜி ஆக ஈஸ்வர மூர்த்தி நியமனம்!

தமிழக காவல்துறையின் உளவுத்துறை ஐஜி ஆக ஈஸ்வர மூர்த்தி நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

ரேசன் கார்டு இருந்தால் ரூ. 50 ஆயிரம் கடன்: அமைச்சர் செல்லூர் ராஜூ!

ரேசன் கார்டு வைத்திருந்தால், ரூ. 50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்தார்.

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 5 கோடி கடன்!

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 5 கோடி கடன்: அமைச்சர் ராஜலட்சுமி தகவல்!

ஊரடங்கு நீட்டிப்பு… தனியார் ஆலய பணியாளர்களை பட்டினிச் சாவின் விளிம்புக்கே தள்ளிவிடும்!

ஜூன் 1 ஆம் தேதிக்கு பிறகு நீட்டித்தால், தனியார் ஆலயப் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்

Categories