Author: Dhinasari Reporter
Breaking News
வாடகைக்கு விடாததால் கோயில் கட்டடங்கள் பாழாகும் அபாயம்!
உரிய காலத்தில் வாடகைக்கு விடாததால், கட்டிடங்கள் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் பலர் வேதனை தெரிவிக்கின்றனர்.
அசிங்கமா திட்டுவோம்; எதிர்த்து கேட்டா முட்டிக்குமுட்டி தட்டுவோம்: இது கோவை போலீஸ்!
பெற்றோரை ஒருமையில் திட்டிய போலீஸ் எஸ்.ஐ - கைகலப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவர்
உணவு தேடி வந்த புள்ளிமான்: மீட்ட வனத்துறையினர்!
உணவு தேடி வந்த புள்ளிமான் முள் வேலியில் சிக்கியது . இதனை மீட்ட வனத்துறையினர் வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.
திருப்பூரிலும் கடைகள் திறக்க நேரக் கட்டுப்பாடு!
அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளுக்கும் கட்டுப்பாடு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா பரவல் வேகம் அதிகம்! மதுரையில் நாளை முதல் முழு ஊரடங்கு!
வரும் 23ஆம் தேதி நாளை நள்ளிரவு முதல் 30ஆம் தேதி இரவு வரை மதுரையில் முழுஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்குப் பிறகு… மதுரை மாவட்ட நீதிமன்றம் திறப்பு!
கிருமிநாசினி - சானிடைசர், மாஸ்க் - முகமூடி உள்ளிட்டவை வழங்கப் பட்டன. கட்சிக் காரர்கள், வெளி நபர்கள்
‘கோயிலை இடிப்போம்… எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யவந்தா கைது செய்வோம்’: தென்காசி காவல்துறை!
செங்கோட்டை நகர இந்து முன்னணி தலைவர் முருகன் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜெகனுக்கு தமிழகத்தில் போஸ்டர்! ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!
வருங்கால தமிழகத்தின் ஜகன்மோகனாரே என்ற இதே வகையான சுவரொட்டிகள் மதுரையிலும் காணப்படுகின்றன.
கோயில் இடிப்பு தொடர்பில் தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன் திட்டமிட்டபடி போராட்டம்! இந்து முன்னணி உறுதி!
பொறுப்பாளர்கள் எவரும் குழம்ப வேண்டாம்.நாளை திட்டமிட்டபடி நிச்சயம் போராட்டம் நடைபெறும்… என்று கூறினார்.
தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கொரோனா பாதிப்பு!
செங்கல்பட்டு மாவட்டத்தில் 121 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 120 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 64 பேருக்கும்
சி.வி. சண்முகத்துக்கு கொரோனா..?! சுகாதாரத்துறை விளக்கம்!
அதில் கொரோனா இல்லை என குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஆணிப் படுக்கையில் அசத்தலாக யோகா!
மேலும் இந்த யோகா கலையின் மூலம் எந்த ஒரு நோயும் இல்லாமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று கூறினார்.
