Dhinasari Reporter

About the author

கொரோனா பரவல்: நிலைமையைக் கையாள்வது குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் பேச்சு!

நோய் பரவலை தடுக்க அரசு தவறிவிட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது

கோவை கோயில் முன்பு… இறைச்சி வீசிச் சென்ற ‘மர்ம நபர்கள்’!

அபார்ட்மெண்ட்களில் கேமராக்கள் நிறுவப் பட்டிருப்பதால், பைக்கில் வந்த மர்ம நபர்கள் குறித்து விரைவில் தகவல் தெரியவரும்

காஞ்சி பெருந்தேவித் தாயார்… வைகாசி கடைசி வெள்ளிக்கிழமை… பக்தர்கள் ஏக்கம்?

ஆலயங்கள் விரைவில் பக்தர்களின் தரிசனத்துக்கு திறந்துவிடப் பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மதுரை நகரில் பலத்த மழை! மரக்கிளை முறிந்து பல மணி நேரம் மின் சப்ளை துண்டிப்பு!

பலத்த மழையால் பல இடங்களில் சாலையோர மரக்கிளைகள் முறிந்து பல மணி நேரம் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.

மதுரையில்… மலிவு விலையில் காலிஃப்ளவர் விற்பனை!

கொரோனாவுக்கு பிறகு மளிகை சாமான்கள், காய்கறி விலைகள் நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லையென பொதுமக்ககள் தெரிவித்தனர்.

சிவகாசி அருகே பரிதாபம்… 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து… தந்தை தற்கொலை முயற்சி!

குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்ததற்கு என்ன காரணம் என தெரியவில்லை

காட்மென்-க்கு எதிராக அந்தணர் முன்னேற்றக் கழகம் நெல்லையில் புகார் மனு!

அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை மாவட்ட தலைவர் ஏ.முத்துராமன், மாவட்ட செயலாளர் மு.சங்கர் ராமன் உள்பட அந்த அமைப்பின் நிர்வாகிகள்

தமிழகத்தில் 19,000-ஐக் கடந்தது கொரோனா பாதிப்பு!

இதுவரை பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்தது!

மதுரையில் இடி மின்னலுடன் கொட்டிய மழை!

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், மக்கள் மனதும் குளிர்ந்தது.

கொட்டோ கொட்டொன்று… கொட்டித் தீர்த்த மழை! கத்திரி வெயில் நிறைவு!

நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்

வீணாகும் காய்கனிகள்!வேதனையில் வணிகர்கள்!

தற்காலிக சந்தையில், சேமிப்பு வசதி இல்லாததால் மூட்டை மூட்டையாக காய்கறிகள் வீணாகி குப்பையில் கொட்டப் படுகின்றன...

தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுவையில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Categories