Author: Dhinasari Reporter
Breaking News
இப்படியும் துஷ்பிரயோகம்! இ-பாஸ் இல்லாம சொந்த வண்டியை கேப்ஸா பயன்படுத்திய காவலர்!
இப்படியும் துஷ்பிரயோகம்! இ-பாஸ் இல்லாம சொந்த வண்டியை ட்ராவலர்ஸா பயன்படுத்திய காவலர்!
மதுரை மாவட்டத்தில் முன் எச்சரிக்கை தடுப்பு பணிகள் தீவிரம்: அமைச்சர் உதயகுமார்!
நோயை கட்டுப்படுத்த அரசு துரிதமாக செயல்பட்டாலும், பொது மக்கள் பங்கு முக்கியம் என்றார்.
மதுரையில் 2 பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
பெண் போலீஸ் க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 2,115 பேருக்கு கொரோனா; சென்னையில் மட்டும் 1,322 பேருக்கு தொற்று உறுதி!
தமிழகத்தில் 3ஆவது நாளாக கொரோனா தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
மதுரை கல்பாலம் அருகே படுகை அணையின் பெயர்ந்த கற்கள் சீரமைக்கப்படுமா?
இதை சம்மத்தப்பட்ட பொதுப்பணித் துறையினர், உடனடியாக படுகை அணையின் பெயர்ந்த நிலையில் உள்ள கற்களை சீரமைக்க
பூசாரியை அழவைத்து… பாதிரியிடம் மண்டியிட்டு… இதுதான் ‘வீரமிக்க’ நெல்லை காவல் துறை!
அப்பாவி இந்துக்கள் தங்களைக் காப்பாற்றுவதற்கு காவல் துறை லாயக்கற்ற துறை என்று இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னையில் இருந்து மதுரை வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று!
சோழவந்தான் அருகே சென்னையிலிருந்து வந்த மூன்று பேருக்கு கொரோணா தொற்றுநோய் கண்டறியப்பட்டது
உயர்கல்வித் துறை அமைச்சருக்கு கொரோனா! கலக்கத்தில் தலைமைச் செயலகம்!
முதல்வர் அலுவலக துணை செயலர், 2 அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாயின் கண்முன்னே பரிதாபம்… லாரி மோதி 2 வயது சிறுமி உயிரிழப்பு!
தண்ணீர் எடுக்கச் சென்ற தனது தாயின் கண் முன்னே செங்கல் சூளை பணிக்காக மண் ஏற்றி வந்த லாரி மோதியதில் பின் சக்கரத்தில் உடல் நசுங்கி
ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது… எட்டாம் கிளாஸ் பையனாம்!
சற்று மனநலம் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்
போலி இ-பாஸ் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை!
மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள் புதுப்பிக்க வேண்டும் எனவும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.
கீழே நின்றிருந்த 3 பெண்கள்… உயரழுத்த மின்கம்பி மீது திடீரென ஒடிந்து விழுந்த மரம்!
சோழவந்தான் பஸ் நிலைய அருகே உயரழுத்த மின்சார வயர் மீது மரம் ஒடிந்து விழுந்தது.
