Dhinasari Reporter
About the author
காட்மென்-க்கு எதிராக அந்தணர் முன்னேற்றக் கழகம் நெல்லையில் புகார் மனு!
அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை மாவட்ட தலைவர் ஏ.முத்துராமன், மாவட்ட செயலாளர் மு.சங்கர் ராமன் உள்பட அந்த அமைப்பின் நிர்வாகிகள்
தமிழகத்தில் 19,000-ஐக் கடந்தது கொரோனா பாதிப்பு!
இதுவரை பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்தது!
மதுரையில் இடி மின்னலுடன் கொட்டிய மழை!
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், மக்கள் மனதும் குளிர்ந்தது.
கொட்டோ கொட்டொன்று… கொட்டித் தீர்த்த மழை! கத்திரி வெயில் நிறைவு!
நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்
வீணாகும் காய்கனிகள்!வேதனையில் வணிகர்கள்!
தற்காலிக சந்தையில், சேமிப்பு வசதி இல்லாததால் மூட்டை மூட்டையாக காய்கறிகள் வீணாகி குப்பையில் கொட்டப் படுகின்றன...
தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
தமிழகம் மற்றும் புதுவையில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கொரோனா பாதிப்பில்… ராயபுரம் மண்டலம் முதலிடம்!
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,252 ஆக உயர்வடைந்துள்ளது
நிர்வாக சீர்கேட்டால் ஆவின் பால் கெட்டுப் போகுது: பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு!
ஆவின் பால் பண்ணைகளில் இருந்து குப்பைகளை அள்ளிச் செல்வது போல் ஆவின் பாலினை விநியோக வாகனங்களில் அள்ளி கொட்டி எடுத்துச் செல்கின்றனர்
மதுரையைத் தொட்ட வைகை அணைத் தண்ணீர்!
வைகை அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வந்தது.
சமூக விரோதிகளின் இருப்பிடமாகும் கோயம்பேடு வணிக வளாகம்!
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே 1ஆம் தேதி முதல் கோயம்பேடு வணிக வளாகம் மூடப்பட்டது. அங்கே வியாபாரம் செய்து வந்த பழ வியாபாரிகளில் சிலர் மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட...
வௌவால் மூலம் கொரோனா பரவலா?! மதுரை பல்கலை., துணைவேந்தர் சொல்வது என்ன?
காமராஜர் பல்கலைக் கழகத்தை பொறுத்தவரை வௌவால் ஆராய்ச்சி முழுமையாக செயல்படுத்தும் பல்கலைக் கழகமாக உள்ளது.
சாலையில் கிடந்த ரூ.40 ஆயிரம்: உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு ஆணையர் பாராட்டு!
மதுரை மாநகர காவல் ஆணையர் விக்னேஷ்வரனை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்..