Author: Dhinasari Reporter

தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை..

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தனியார் பள்ளிகள் உறுதியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளிகள் மீது ஏதேனும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.தனியார்...

மே.வங்கத்தில் 8பேர் கொலை..பிரதமர் கடும் கண்டனம் :

மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு பேர் எரித்துக் கொல்லப்பட்டவன்முறைக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் கடந்த 2...

மேற்கு வங்கம்-சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக காங்கிரஸ் பாஜக போர்கொடி..

மேற்கு வங்காள மாநிலம் பிர்மம் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து துணைத் தலைவர், கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதில் 8 பேர்...

மழை வரும் நேரம்..குடையோடு செல்லுங்கள்…

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஓரிரு இடங்களில்...

உத்ரகாண்ட் முதல்வர் பதவி யேற்பு..

உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி இரண்டாவது முறையாகபதவியேற்று கொண்டார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.உத்தரகண்ட் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., 47 இடங்களில் வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன்...

விருதுநகரை யடுத்து வேலூரிலும் பாலியல் பலாத்கார கொடுமை..

தமிழகத்தையே புரட்டிப்போட்ட விருதுநகர் பாலியல் பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து வேலுாரில், கேரளாவை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் ஆட்டோவில் கடத்தி நான்கு சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை...
- 2026

விருதுநகர் பாலியல் பலாத்கார சம்பவம் சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு…வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்-முதல்வர்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது என்று கூறி சட்டசபையில் இருந்து அதிமுக இன்றுவெளிநடப்பு செய்துள்ளது.விருதுநகர் மாவட்டம் மேல தெருவை சேர்ந்தவர் பால் வியாபாரி ஹரிஹரன( 27). இவர் 22...

மதிமுக பொதுக்குழு கூட்டம்..

இன்று சென்னையில் நடந்த ம.தி.மு.க. பொதுச்குழு கூட்டத்தில் அவைத் தலைவர் இல்லாமல் கூட்டம் வைகோ தலைமையில் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் பதவிக்கு வைகோவின் மகன் துரை வைகோ அறிவிக்கப்பட்டு...

ஹைதராபாத் அருகே மரக்கிடங்கில் தீ-11பேர் பலி..

தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் பூகுடா பகுதியில் மரக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இன்று 11 கூலித் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பூகுடா பகுதியில் மரம்...

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மர் சாமி பிரம்மோற்சவ விழா..

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மர் சாமி பிரம்மோற்சவ விழாவில் முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா வருகிற 26-ந் தேதி நடக்கிறது.இத்திருவிழா கொடியேற்றம் கடந்த 20-ந் தேதி நடந்தது. தொடர்ந்து நடந்த புன்னைமர வாகனத்தில்...

பெற்றோரை கொலை செய்த மகன்…

புதுக்கோட்டை அருகே மனநலம் பாதித்த மகனுக்கு திருமணம் செய்துவைக்காத தாய் தந்தையை கொடூரமாக கொலை செய்த  மகனை போலீசார் இன்று கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் அருகே...

விஜய்மல்லையா,நிரவ் மோடி, மெகுல் சோக்சி பொதுத்துறை வங்கிகளில் மோசடி விவகாரம் மாநிலங்களவையில் விவாதம்..

விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி3 தொழிலதிபர்களும் பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றி, தங்கள் நிறுவனங்கள்மூலம் நிதி மோசடி செய்து, ரூ.22 ஆயிரத்து 585 கோடியே 83 லட்சம் இழப்பினை ஏற்படுத்தி உள்ளதாக...
- 2026

Recent articles

spot_img