Dhinasari Reporter

About the author

இன்று விலை சரிந்த தங்கம்…

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.408 குறைந்து, பவுன் ரூ.40,160க்கு விற்பனையாகிறது.22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,020க்கு விற்பனையாகிறது.வெள்ளியின் விலை, ஒரு கிராம் ரூ.74.60க்கு...

சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு உற்சாகம் நாளை துவக்கம்..இன்று நடை திறப்பு..

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மங்குனி உத்திர ஆராட்டுதிருவிழா நாள் மார்ச் 9இல் கொடியேற்றதுதுடன் துவங்குகிறது.சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்றவை.இது தவிர...

பெண்களுக்கு எதிரான வன்முறையை தக்க நேரத்தில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்!

ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று உலகெங்கும் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.ஆணாதிக்க சமுதாயத்தில்...

இன்று சர்வதேச மகளிர் தினம்..

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறதுஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்நாள் பல நாடுகளில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பது பெண் இனத்தின் பெருமைகளை மற்றவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.-இந்திய குடியரசுத் தலைவர்...

உ.பி யில் மீண்டும் பாஜக ஆட்சி..!

வட இந்தியாவில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் வாக்களிப்பு இன்று நிறைவு பெற்றது.உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று இன்றுடன் நிறைவு...

ஜெ.மரண விசாரணையில் அப்போலோ மருத்துவர் வாக்குமூலம்

இரு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெயலலிதா மரண விசாரணையை இன்று ஆறுமுகச்சாமி ஆணையம்தொடங்கியதுஅப்போலோ மருத்துவர்கள் விசாரணையில் பங்கேற்றனர்.குறுக்கு விசாரணையில் 2016ல் ஜெயலலிதா பதவியேற்கும் முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், டாக்டர்கள் ஓய்வெடுக்க பரிந்துரைத்தும்...

கண்களை கட்டி இரு நிமிடத்தில் 106 தேங்காய் உடைத்த மாணவி…

கண்களைக் கருப்பு துணியால் கட்டிக்கொண்டு இரண்டு நிமிடத்தில் 106 தேங்காய்களை உடைத்து இன்று உலக சாதனை படைத்ததுள்ளார் அரசுப்பள்ளி மாணவி.ஆரணி அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள நாராயண சாமி செட்டியார் அரசு...

மண்டைக்காடு பகவதி கோயிலில் நாளை நள்ளிரவு ஒடுக்குபூஜை….

பெண்கள் சபரிமலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடைவிழாவில் முக்கிய நிகழ்வாக நாள் செவ்வாய் கிழமை நள்ளிரவு ஒடுக்குபூஜை நடைபெறும்.இக்கோயில் திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. ...

தமிழ்நாட்டில் ஆவின் பொருட்கள் டாஸ்மாக் விலைவாசி உயர்வு..அண்ணாமலை கண்டனம்?..

தமிழகம் முழுவதும் ஆவினின் நெய், தயிர் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் டாஸ்மாக்கின் மதுபானங்களின் விலை உயர்வு குறித்து  தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் .அதில் தமிழகத்தில் 'விடியல்...

மேகமலை சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுப்பு..

மேகமலை புலிகள் சரணாலயத்தில் புலிகள் சிறுத்தைகள் இதர விலங்குகள் கணக்கெடுப்பு துவங்கியது.ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் கட்டுபாட்டில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, சாப்டூர் வனப்பகுதி, 484 சதுர கிலோ மீட்டர்...

கூட்டுறவு சங்கங்கள் நகை கடன் தள்ளுபடி செய்த தொகையை தமிழக அரசு வழங்கிட எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை..

தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு நகைக் கடன் தள்ளுபடிக்கான தொகையினை தமிழகஅரசு வழங்கிட சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.அறிக்கையில் கூறியிருப்பதாவது:-2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற மக்களவைப்...

தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..

.தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ரூ.1,000 கோடி மதிப்பில்1,150 ஏக்கர் பரப்பளவில் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ள சர்வதேச தரத்தில் அமைய உள்ள பர்னிச்சர் பூங்காவுக்கான அடிக்கல்...

Categories