December 20, 2025, 2:15 AM
23.2 C
Chennai

தமிழ்நாட்டில் ஆவின் பொருட்கள் டாஸ்மாக் விலைவாசி உயர்வு..அண்ணாமலை கண்டனம்?..

தமிழகம் முழுவதும் ஆவினின் நெய், தயிர் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் டாஸ்மாக்கின் மதுபானங்களின் விலை உயர்வு குறித்து  தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் .அதில் தமிழகத்தில் ‘விடியல் ஆட்சி’யை பெறுவது போல் தெரிகிறது’ என விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஆவின் பொருட்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டது. அதன்படி, ஆவின் நெய் லிட்டருக்கு 30 ரூபாய் வரையிலும், பாதாம் பால் பவுடர் 1 கிலோ ரூ.100, தயிர் லிட்டருக்கு ரூ. 6 வரையிலும் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்த விலை உயர்வு பலரையும் கவலையடைய செய்தது. இந்த நிலையில், இன்று (மார்ச் 7) மதுபானங்கள் விலையையும் ரூ.10 முதல் ரூ.80 வரை டாஸ்மாக் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

இந்த விலையேற்றம் தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‛தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பின், நெய் முதல் தயிர் வரை விலையை உயர்த்தியது ஆவின். டாஸ்மாக்  குவார்ட்டர் பாட்டில் முதல் பீர் வரை விலையை உயர்த்துகிறது. திமுக வாக்குறுதியளித்தபடி, இறுதியாக தமிழகத்தில் ‘விடியல் ஆட்சி’யை பெறுவது போல் தெரிகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

images 36 1 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.

Topics

பஞ்சாங்கம் டிச.20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.

The Silent Sanctum: Celestial Tears for a Silent Season

" Together, they watch the dark December clouds, wondering if their immortality is being preserved in a digital tomb—vast, accessible, and heartbreakingly cold.

பஞ்சாங்கம் டிச.19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல யாரையும் அனுமதிக்கூடாது: புகார் மனு!

மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில், இருப்பதால் மலைமீது செல்லவோ எந்த நிகழ்வும் நடத்தவோ அனுமதிக்க கூடாது என இந்து அமைப்புகள் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories