Author: Dhinasari Reporter

விஜய்மல்லையா,நிரவ் மோடி, மெகுல் சோக்சி பொதுத்துறை வங்கிகளில் மோசடி விவகாரம் மாநிலங்களவையில் விவாதம்..

விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி3 தொழிலதிபர்களும் பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றி, தங்கள் நிறுவனங்கள்மூலம் நிதி மோசடி செய்து, ரூ.22 ஆயிரத்து 585 கோடியே 83 லட்சம் இழப்பினை ஏற்படுத்தி உள்ளதாக...

சொத்துவரி கட்டாத தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ்..

சென்னை தாம்பரம் மாநகராட்சி உட்டபட பல்வேறு பகுதியில் சொத்து வரி கட்டாததால் 200 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகள்,நகராட்சி உள்ளாட்சி அமைப்புகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.ஒவ்வொரு தனியார்...

இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு..

பெட்ரோல் டீசல் விலை இன்று இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது.இதை காரணம் காட்டி அத்தியாவசியபொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது .சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய...

தாமிரவருணி நதிக்கரையில் உலக தண்ணீர் தினம்..

பாபநாசத்தில் உலக தண்ணீர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் குருவனம் சார்பில் மணிமுத்தாறு, அகத்தியமலை மக்கள் சார் இயற்கை மலைக் காப்பு மையம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சூழல்...

உலக தண்ணீர் தினம்…பிரதமர் நரேந்திர மோடி உறுதிமொழி-

ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சேமிக்க உலக தண்ணீர் தினத்தில் உறுதியேற்க மக்களைப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.தண்ணீரை சேமிப்பதற்காக பணியாற்றும் அனைத்து தனிநபர்களையும், அமைப்புகளையும் இந்நாளில் அவர் பாராட்டியுள்ளார்.தொடர்ச்சியான டுவிட்டர்களில் பிரதமர் கூறியிருப்பதாவது,கடந்த...

இனி 60கி.மீ க்கு ஒரு டோல்கேட்..

இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் இனி 60 கி.மீ.,க்கு ஒருமுறை மட்டுமே சுங்கக்கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும், புதிய நடைமுறை 3 மாதத்தில் அமலுக்கு வரும் எனவும் மத்திய அமைச்சர்...
- 2026

இலங்கையில் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு.. தமிழகம் வரும் இலங்கை தமிழர்கள்..

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தமிழர்கள் கடல்வழி தமிழகத்துக்கு வரத்துவங்கியுள்ளனர்.இலங்கையில் அரிசி, பருப்பு, காய்கறி, பால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளது. குறிப்பாக ஒரு கோப்பை தேநீரின்...

ஆறுமுகச்சாமி ஆணையத்தில் இன்று ஓபிஸ் அளித்த வாக்குமூலம்…

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 2-வது நாளாக ஆஜரான ஓ. பன்னீர்செல்வம்,தஞ்சாவூர், அரவக்குறிச்சி உள்பட மூன்று தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்தது ஜெயலலிதாதான் என்றும்ஜெயலலிதா வுக்கு எதிராக சசிகலா அவரது உறவினர்கள் எந்த...

நாளை மதிமுக பொதுக்குழு கூட்டம்…

கட்சி கொள்கைக்கு எதிராக வைேகா செயல்படுகிறார் என்றும் ம.தி.மு.க.வை கலைத்து விட்டு தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று சிவகங்கை, விருதுநகர் உள்பட அக்கட்சியின் 3 மாவட்ட செயலாளர்கள் பேட்டி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்ட...

ராசிபுரம் விருதுநகரில் காதல் ஜோடிகள் பலி..!

ராசிபுரம் விருதுநகரில் அடுத்தடுத்து காதல்ஜோடிகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பலகானூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் சூர்யா ( 21). இவர் அத்திப்பலகானூர் அருகே ஜெகநாதன்...

நகர்புற உள்ளாட்சி காலியாக உள்ள பதவி இடங்களுக்கு மார்ச்26-ல் மறைமுகத் தேர்தல்..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு காரணங்களால் நடைபெறாமல் காலியாக உள்ள பதவி இடங்களுக்கு வருகிற 26-ந்தேதி சனிக்கிழமை நகராட்சி, பேரூராட்சி மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நடக்கிறது.இந்த தேர்தலில்...

சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோயில் குண்டம் விழா கோலாகோலம்..

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றான சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்,  குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரி...
- 2026

Recent articles

spot_img