Author: Dhinasari Reporter
ஓபிஎஸ் ஆறுமுகச்சாமி ஆணையத்தில் இன்றும் ஆஜர்..
ஓ.பன்னீர்செல்வம் இன்றுமீண்டும் இரண்டாவது நாளாக ஆறுமுகசாமிஆணையத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில்,...
விருதுநகரில் இளம்பெண் பாலியல்பலாத்காரம்- 8பேர் கைது..
விருதுநகரில் தன்னுடன் இளம்பெண் நெருக்கமாக இருந்ததை அவரது காதலன் ரகசியமாக படம் பிடித்து மிரட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 8 பேரும் கைது செய்யப்பட்டுளள்ளனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,விருதுநகர் மேல...
தங்கம் விலை உயர்வு…
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 624-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 4,828 ஆக உள்ளது.தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது....
இன்று மார்ச்22 உலக தணணீர் தினம்…
இயற்கையின் வரப்பிரசாதமான நீரின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்வதற்காக கடந்த 1993-ம் ஆண்டு முதல் மார்ச் 22-ந்தேதி உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று உலக தண்ணீர் தினம் கொண்டாடும் நிலையில்இந்த ஆண்டுக்கான...
வடபழனி ஆண்டவர் தெப்ப உற்சவம் நிறைவு…
நான்கு ஆண்டுகளுக்கு பின், கடந்த மூன்று நாட்கள் நடந்த வடபழநி ஆண்டவர் கோவிலில், தெப்பத் திருவிழா நிறைவடைந்தது.சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் நடைபெறும் விழாக்களில், பங்குனி உத்திர தெப்ப திருவிழா விசேஷமானது.மூன்று நாட்கள்...
சீனா விமா விபத்து.. 132 பேர் இருந்ததாக சீன விமான போக்குவரத்துத்துறை தகவல்…
விபத்துக்குள்ளான சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரகவிமானத் பயணித்த 132 பேரின் நிலை என்ன என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்திருக்கக்கூடும்...
சமையல் எரிவாயு சிலிண் விலை உயர்வு…
பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த நிலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு...
கோவா பாஜக முதல்வர் பிரமோத் சாவந்த் …
கோவா மாநில முதல்வராக பா.ஜ.க வின் பிரமோத் சாவந்த் இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார்.நடந்து முடிந்த கோவா மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 40 இடங்களில் பா.ஜ.க 20 இடங்களை பிடித்தது....
கவர்னரை சந்தித்த அண்ணாமலை…
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக மின்வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். பிஜிஆர் நிறுவனத்திற்கு தமிழக மின்வாரியம் முறைகேடாக ஒப்பந்தம் ஒதுக்கியதாக அவர் குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்....
கடலில் பேச்சு திறனற்ற மாற்றுத்திறனாளி சிறுமி நீச்சல் அடித்து சாதனை…
இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஸ்கோடி வரை கடலில் பேச்சு திறனற்ற மாற்றுத்திறனாளியான சிறுமி நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ளார்.மும்பையில் உள்ள இந்திய கடற்படை நிலையத்தில் பணிபுரிபவர் மதன்ராய். இவரது மனைவி ரெஜினா...
ஊட்டி நெல்லை தென்காசி மாவட்ட வனப்பகுதியில் பரவலாக மழை..!
தென்மாவட்டங்களில் காற்றழுத்த மாறுபாடு காரணமாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்த நிலையில் ஊட்டி நெல்லை தென்காசி மாவட்டத்தில் மழை பெய்துள்ளது.ஊட்டியில் நேற்று காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு சுமார் 1...
இன்று உலக வனதினம் ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு …
இன்று மார்ச்21உலக வன நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு நடைபெற்றது.ராமேஸ்வரம் தனுஷ்கோடி சாலையில் மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகள், டிசம்பர்...
