இன்று உலக வனதினம் ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு …

இன்று மார்ச்21
உலக வன நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம்  கடற்கரையில் ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு நடைபெற்றது.

ராமேஸ்வரம் தனுஷ்கோடி சாலையில் மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகள், டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை, கரையில் வந்து மணலில் குழி தோண்டி, முட்டை போட்டு, மூடி வைத்து செல்லும். ஒரு ஆமை 140 முதல் 170 முட்டைகள் வரை இடும். நாய், பறவைகளிடம் இருந்து முட்டையை பாதுகாக்கும் பணியை வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் செய்து வருகின்றனர். சேகரிக்கப்பட்ட முட்டைகள் குஞ்சு பொரிக்க கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்ட குஞ்ச பொரிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்படும்.  குஞ்சுகள் வெளிவர 45 முதல் 55 நாட்கள் வரை ஆகும். முட்டையிலிருந்து வெளிவரும் ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் பொரிப்பகத்தில் இருந்து எடுத்து கடற்கரையில் விடுவர்.

இந்த குஞ்சுகள் தானாகவே கடற்கரை வழியாக ஊர்ந்து கடல் நீரில் நீந்தி ஆழ்கடலை நோக்கி சென்று விடும். உலக வன நாளை முன்னிட்டு இன்று மார்ச்.21 ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம்  கடற்கரையில் ஆமை குஞ்சுகளை கடலில் விடும் இந்த நிகழ்வு நடைபெற்றது. வனத்துறையினர் கடல் ஆமை குஞ்சுகளை மலர்தூவி கடலுக்குள் அனுப்பி வைத்தனர.

இதில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்,இராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் ஜெகதீஸ் பகான் சுதாகர், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிகாரிகள் வனத்துறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியின் இறுதியில் பாலித்தீன் தவிர்ப்பை வலியுறுத்தி பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களுக்கு மஞ்சப்பை வழங்கி அனுப்பினர்.

Tamil News large 2526937 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories