Author: Dhinasari Reporter
பழனியில் பங்குனி உத்திர காணிக்கை வருவாய் ரூ.2.56 கோடி ..
தமிழகத்தில் ஆறுபடை முருகன் கோயிலில் ஒன்றான பழநி மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.56 கோடி கிடைத்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பங்குனி உத்திரத்திருவிழா நிறைவு பெற்ற நிலையில் மலைக்கோவிலில் நேற்று உண்டியல் எண்ணிக்கை நடந்தது....
மதுரை ரயில்வே கோட்டத்தில் இன்று முதல் ரயில் சேவையில் மாற்றம்..
மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட துலுக்கப்பட்டி-கோவில்பட்டி இடையே உள்ள ரெயில் நிலையங்களில் இரட்டை அகலப்பாதைக்கான இணைப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல் மாற்றம்...
இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்வு..
மார்ச் மாதத்தில் பெட்ரோல்-டீசல் விலை இன்று மூன்றாவது முறையாக உயர்வடைந்நுள்ளது.சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.103.67க்கு விற்பனையானது.டீசல் விலையும் 76 காசுகள் அதிகரித்து ரூ.93.71 காசுக்கு விற்பனையானது.கடந்த...
விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்..
விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரவும் பாலியல் குற்றங்களை தடுக்க காவல்துறைக்கு சுதந்திரம் வழங்க கோரியும் பாரதிய...
தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை..
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை...
முதல்வர் துபாய் பயணம்…
தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றார்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தின்போது தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம்...
டெல்லியில் இன்று கேரளா முதல்வர் பிரதமர் சந்திப்பு..
கேரளாவில் சில்வர் லைன் ரயில்வே திட்டத்திற்கு எதிரான போராட்டம் வலுத்து வருஇற நிலையில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கேரளாவில் நிலவி...
மே.வங்கத்தில் 8பேர் கொலைசெய்யப்பட்ட கிராமத்தில் மம்தா..
மேற்கு வங்கத்தில் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதில் 8 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வன்முறை நிகழ்ந்த கிராமத்திற்கு இன்று சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி...
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு…
ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, பதிலளிக்காமல் நிதியமைச்சர் பேப்பரை தூக்கி வீசிவிட்டு வெளியேறியது சபையின் கண்ணியத்திற்கு குறைவான து என்பதால் சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளயேறியதாகஎதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.தமிழக சட்டசபையின் பட்ஜெட்...
மாணவர்களுக்கு போதைபொருள் சப்ளை&கஞ்சா கடத்தல்_ஐவர் கைது…
திருவண்ணாமலை அருகே, அரசு பள்ளி மாணவர்கள் சிலர், போதையில் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தில், மாணவர்களுக்கு போதை பொருள் வினியோகித்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.திருவண்ணாமலை அடுத்த மல்லவாடி அரசு...
திருச்செந்தூர்கோவிலில் சிறப்பு அனுமதி சீட்டினை முறைகேடாக பயன்படுத்தும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
கோவில்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விஐபிக்களை கடவுள் மன்னிக்கமாட்டார் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வேதனை தெரிவித்துள்ளார்.திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு அனுமதி சீட்டினை முறைகேடாக பயன்படுத்திய ஊழியர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி ...
ஆந்திர யாத்திரையில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்…
ஆந்திர மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ள காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனந்தபூர் சென்றடைந்தார்.அனந்தப்பூர் மக்கள் வரவேற்று, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஒரு வார...
