Dhinasari Reporter
About the author
திருவண்ணாமலை அருகே முன்விரோதத்தால் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவரும், காப்பாற்ற முயன்றவரும் பலி ..
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ். இவருக்கும் ஏழுமலை என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று புதன்கிழமை சரண்ராஜை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற...
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண விழா.நாளை கொடியேற்றம்…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் மார்ச் 18இல் திருக்கல்யாணம் நடக்கிறது.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம்...
திருச்சந்தூர் முருகன் கோயில் ரூ20,250கட்டணதரிசனம் இன்று முதல் ரத்து…
தமிழகத்தில் பிரசித்திபெற்ற ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்,இன்று முதல் ரூ20, மற்றும் ரூ250கட்டணதரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்தரிசனம் மேற்கொள்வோரின் சிரமங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு...
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர்..
தமிழ் பட்ஜெட் கூட்டத்தொடர்வரும் 18ந் தேதி துவங்குகிறது .2022 - 2023 ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் ரால் மார்ச் 18ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறதுவேளாண் நிதிநிலை அறிக்கை...
சர்வதேச விமான சேவை வரும்27முதல் துவக்கம்..!
வரும் 27-ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு நுழைந்தபோது, பாதுகாப்பு நலன் கருதி வெளிநாட்டு விமான சேவைக்கு மத்திய...
1000கோடிக்கு வரிஏய்ப்பு செய்த சினிமா தயாரிப்பாளர்..??
பிரபல சினிமா தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ரூ.1000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பைனான்சியர்கள், தொழிலதிபர்கள்...
வங்கியில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த ஐவர் கைது…
அரியலூர் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேரை டி.பழூர் போலீசார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.அரியலுார் மாவட்டம், டி.பழூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,...
ஆறுமுகச்சாமி விசாரணை கமிஷனில் ஓபிஎஸ் ஆஜராக சம்மன்…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி கமிஷன், இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வரும் 21ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. சசிகலாவின்...
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு…
பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழாவிற்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் திருநடை இன்று மாலை நடைதிறந்துவைக்கும் வைபோகம் நடைபெற்றது.மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திருநடை திறந்து வைத்தார்.மளிகைபுறம் கோயில் நடையை மேல்சாந்தி சம்பு நம்பூதிரி...
சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட இருவருக்கு தலா 3ஆயுள்தண்டனை
கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்றுதீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் க்கு 3 ஆயுள் தண்டனையும், மற்றொரு முக்கிய குற்றவாளியான அருண் என்பவருக்கும் 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.சேலம்...
மணப்பாறை அருகே மாமன்னர்கள் பொான்னர்,சங்கர் மாசி பெருந்திருவிழா
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நெல்லிவளநாட்டில்மாமன்னர்கள் பொான்னர்,சங்கர் மாசி பெருந்திருவிழா மற்றும் தங்கை அரிக்காணி தங்காளுக்காக கிளி வேட்டை நடத்திய வரலாற்று நிகழ்வு இன்று கோலாகலமாக நடந்தது. விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்மணப்பாறையில் அண்ணன்மார்...
கோகுல்ராஜ் கொலைவழக்கு தீர்ப்பு பிற்பகலுக்கு ஒத்திவைப்பு…
சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்குகுற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட 10 பேரும் மதுரை மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டனர்.நாங்கள் நிரபராதிகள், எந்த குற்றமும் செய்யவில்லை என நீதிபதி...