Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் தென்கலை, வடகலை பிரச்சினை -உயர்நீதிமன்றம் புது உத்தரவு

வரதராஜப் பெருமாள் கோயில் தென்கலை, வடகலை பிரச்சினை தொடர்பாக அறநிலையத் துறை உதவிஆணையர், தனி நீதிபதி உத்தரவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.   காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் வேத பாராயணம்...

இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினம்..

இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டிடெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரியங்கா மரியாதை செலுத்தினர்.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி...

தருமபுரம் ஆதீன திருமடத்தில் நாளை பட்டினப்பிரவேசம்..

தருமபுரம் ஆதீன திருமடத்தில் நாளை மே22ல் நடைபெறும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனகர்த்தர்கள், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தருமபுரம்ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகஞானசம்பந்த...

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பை நான் ஏற்கவில்லை -எச்.ராஜா

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நான் ஏற்கவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி தேசியக் குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.பாரதிய ஜனதா கட்சி தேசியக் குழு உறுப்பினர் எச்.ராஜா வெள்ளிக்கிழமை காரையாறு சொரிமுத்து...

காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயம்-எச்சரிக்கை

காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.கர்நாடகம் மற்றும் கேரளத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது....

ஹைதராபாத் நான்கு இளைஞர்கள்   என்கவுண்டரில்   சுட்டுக்கொலை-   போலியானது,விசாரணை ஆணையம் அறிக்கை

தெலுங்கானாவில் ஹைதராபாத் அருகே பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு இளைஞர்கள் போலீசாரால்  என்கவுண்டர் மூலம்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்   போலி 'என்கவுன்டர்' என...
- 2026

திருநெல்வேலி அருகே கல்குவாரி விபத்து தேடப்பட்டு வந்த 2 பேர் இன்று கைது

திருநெல்வேலி அருகே கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த 2 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். திசையன்விளையை சேர்ந்த ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே...

ஒடிசாவில் ரயில் மோதி 2 குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் பலி…

ஒடிசாவில் கியோஞ்சர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மோதியதில் இரண்டு குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.சம்புவா மலைத்தொடரின் ஜோயா வனபிரிவுக்கு உட்பட்ட பஞ்சபாணி அருகே 20...

கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் கோரி இன்று மனுத் தாக்கல்..

சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்றுதர ரூ.50லட்சம் லஞ்சம்  பெற்றதாக சிபிஐ  பதிவு செய்துள்ள வழக்கில், கைது செய்யப்படுவதை தவிர்க்க,  டெல்லி உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் கோரி இன்று மனுத் தாக்கல் செய்துள்ளார்.முன்னாள்...

சென்னையில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்..

மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழும்பூர் ரெயில் நிலையத்தை ஆய்வு செய்தபின்இன்று காலையில் பெரம்பூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்படும் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் மாதிரிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து...

இந்திய விமானப்படையில் வேலை..

இந்திய விமானப்படையில் வேலை விண்ணப்பங்கள் கீழுள்ள இணைப்பு மூலம் பதிவு செய்யலாம்.இந்திய விமானப்படையில் சேர விரும்புபவர்களுக்கான இணையவழி பதிவு செய்ய உள்ளதாக செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.இந்திய...

தேனீக்கள் போல் எப்போதும் சுறுசுறுப்பாக செயல் படுவோம்..

உலகம் முழுவதும் இன்று மே20 இல் உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்படுகிறது.சுறுச்சுறுப்புக்கு உதாரணமாக சொல்லப்படும் தேனீக்கள் இயற்கையை சமநிலையாக வைத்துக்கொள்வதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. தேனீக்கள் பெருங்கூட்டமாக வாழ்கின்றன. தேனீக்கள் மணிக்கு 40 கிலோ...
- 2026

Recent articles

spot_img