Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
கொல்லிமலை அரசு பள்ளியில் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர் 11பேர் தற்காலிக பணி இடை நீக்கம்..
நாமக்கல் அருகே கொல்லிமலையில் ஜிடிஆர் அரசு பள்ளியில் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் அதிகம் கண்டுபிடிக்க ப்பட்டநிலையில்தேர்வு பணியில் ஈடுபட்ட அனைவரும் கூண்டோடு விடுவிக்கப்பட்டு 11பேரும் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மைக்ரோ ஜெராக்ஸ்...
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே மே 23 முதல் பொழியும்..
கேரளம்,தமிழகம் உட்பட இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே மே 23 முதல் பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த தென் மேற்கு மழைக்காலத்தில் தான் தென்...
ஏழைகளின் காஷ்மீர் ஊட்டியில் 124வது மலர் கண்காட்சி இன்று துவக்கம்…
ஏழைகளின் காஷ்மீர் ஊட்டியில் 124வது மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.இந்தியாவில் உள்ள மலை வாசஸ்தலங்களில் ஏழைகளின் காஷ்மீர் என்றே பலரும் அழைக்கின்றனர். காஷ்மீர் சிம்லா போல் நீலகிரி...
புது புது திட்டம் மூலம் படம் பிடுங்கும் ஓடிடி தளங்கள்..
ரூ ஆயிரத்திற்கும் மேல் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் கட்டணம் செலுத்தி சந்தாதாரர்களாக இருப்பவர்கள் கூட இப்போது பிரபலமான படத்தை பார்க்க தனியாக ரூ200 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அமேசானின் அறிவிப்பால் சந்தாதாரர்கள்...
திருவண்ணாமலை கிரிவல பாதை அருகே கருணாநிதி சிலை அமைக்க தடை -சென்னை உயர் நீதிமன்றம் ..
திருவண்ணாமலை கிரிவல பாதை அருகே மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி சிலை அமைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.திருவண்ணமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும்...
பேரறிவாளன் விடுதலை- காங்கிரஸ் அறப்போராட்டம்..
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் இன்று அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து...
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை..
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, குமரி, தென்காசி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு...
அசாம் கனமழை-9பேர் பலி வெள்ளம் நிலச்சரிவு ஏராளமான மக்கள் பாதிப்பு…
அசாம் மாநிலத்தில் பெய்யும் கனமழையால் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அசாமில் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பிரம்மபுத்திரா...
தக்காளி எலுமிச்சை விலை அதிகரிப்பு..
சென்னை கோயம்பேடு மதுரை ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்துள்ளது.சென்னை, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்துள்ளது. நாட்டுத்தக்காளி 80 ரூபாய்க்கும், நவீன்...
சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு..
வீ்டு வணிக உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது .இந்நிலையில் கடந்த 7-ம் தேதி தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு...
மழையால் குற்றாலம் பாபநாசம் குளுமையான காலநிலை.. அணைகளில் அதிக தண்ணீர்..
திருநெல்வேலி தென்காசி குமரி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதாலும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ள நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குற்றாலம் பாபநாசம் பகுதியில் அருவிகளில்...
மன்னார் வளைகுடா கடலோர பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..
தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடலோர பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்துவருகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடலோர பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு...
