Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.10 அடியாக உயர்வு..
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கி இன்று 11 1.10 அடியாக உயர்ந்துள்ளது.கடந்த ஒரு வார காலமாக காவிரியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை...
திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம்..
சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் நடைபெற்றது. நள்ளிரவில் நடந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்விழித்து வழிபாடு நடத்தினர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தோரோட்ட திருவிழா
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று வைகாசிபெருந்தோரோட்ட திருவிழா விமர்சையாக துவங்கி நடைபெற்றது.ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசித் திருவிழா விமரிசையாக...
சிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி..
சிதம்பரம், அருள்மிகு சபாநாயகர் நடராஜர் திருக்கோயிலில் பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.கடலூர் மாவட்டம்சிதம்பரம், அருள்மிகு நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத...
பெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்
தூத்துக்குடி அருகே காவல் நிலையத்தில் வைத்து பெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (45). இவரது வீட்டில் கடந்த 4ம்...
பேரறிவாளன் விடுதலை, ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி-ஈபிஎஸ்,ஓபிஎஸ்..
பேரறிவாளன் விடுதலை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி. இது முழுக்க முழுக்க அதிமுகவிற்குக் கிடைத்த வெற்றிதான் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி...
மழை-குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு..
கேரளா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கேரளாவில் கொல்லம் திருவனந்தபுரம் மாவட்ட வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலம், செங்கோட்டை கடையநல்லூர், சிவகிரி, தென்காசி,...
கேரளாவின் பல பகுதிகளில் கனமழை-நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..
கேரளாவின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை பிற்பகல் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது, இது மிகக் கனமழையைக் குறிக்கிறது.வட...
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று சுத்தி கலச பூஜை..
108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வரும் ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி இன்று காலை சுத்தி கலச பூஜை துவங்கியது.108 திவ்யதேசங்களில் மலைநாட்டு வைணவ திவ்ய...
பேரறிவாளன் விடுதலை-தமிழக பாஜக வரவேற்பு..
ஒற்றுமையையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என நம்புகின்றோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாலை தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து...
ஒகேனக்கலில் குளிக்க தடை..
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் ஆற்றில் பரிசல் சவாரிக்கும், பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலை 6.00 மணி நிலவரப்படி...
பேரறிவாளன் விடுதலை-காங்கிரஸ் நாளை போராட்டம்..
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் நாளை காலை 10 மணிக்கு அறப்போராட்டம் நடத்தப்படும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியின் முக்கியமான இடங்களில் நின்று, வெள்ளை துணியை வாயில்...
