Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

கேரளாவின் பல பகுதிகளில் கனமழை-நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

கேரளாவின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை பிற்பகல் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது, இது மிகக் கனமழையைக் குறிக்கிறது.வட...

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று சுத்தி கலச பூஜை..

108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வரும் ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி இன்று காலை சுத்தி கலச பூஜை துவங்கியது.108 திவ்யதேசங்களில் மலைநாட்டு வைணவ திவ்ய...

பேரறிவாளன் விடுதலை-தமிழக பாஜக வரவேற்பு..

ஒற்றுமையையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என நம்புகின்றோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாலை தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து...

ஒகேனக்கலில் குளிக்க தடை..

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் ஆற்றில் பரிசல் சவாரிக்கும், பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலை 6.00 மணி நிலவரப்படி...

பேரறிவாளன் விடுதலை-காங்கிரஸ் நாளை போராட்டம்..

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் நாளை காலை 10 மணிக்கு அறப்போராட்டம் நடத்தப்படும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியின் முக்கியமான இடங்களில் நின்று, வெள்ளை துணியை வாயில்...

தங்கம் விலை இன்று குறைவு..

சென்னையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. இந்தநிலையில்...
- 2026

பேரறிவாளன்விடுதலை குறித்து தமிழக காங்.தலைவர் அறிக்கை..

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்அறிக்கையில் கூறியிருப்பதாவது,முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி...

மதுரை கோட்டத்தில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள்ரெயில் எக்ஸ்பிரஸாக மீண்டும் இயக்கம்..

மதுரை கோட்டத்தில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வருகிற 30-ந் தேதி முதல் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06651)...

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ந்தேதி முதல் ..

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ந்தேதி முதல் தொடங்கும் .தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த 5-ந்தேதி...

ஆமை வேகத்தில் நடைபெறும் மதுரை-குமரி-திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள்..

மதுரை-விருதுநகர்-நெல்லை-கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இடையே ஆமை வேகத்தில் நடைபெறும் இரட்டை அகலரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.சென்னை-மதுரை ரயில் வழித்தடம் இரட்டை வழித்தடமாக மாற்றப்பட்டு அடுத்தகட்டமாக மதுரை-கன்னியாகுமரி-திருவனந்தபுரம் வரை உள்ள...

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை – உச்சநீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ். போபண்ணா அடங்கிய அமர்வு...

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதல்..

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், இரு கோஷ்டிகளாக செயல்பட்டு பெரும் தகராறு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் மிகப்பெரிய மோதல் தவிர்க்கப்பட்டதுசென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திருத்தணி...
- 2026

Recent articles

spot_img