Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

சென்னையில் ரூ.25 கோடி மதிப்பிலான பச்சைக்கல் லிங்கத்தை விற்க முயன்ற இருவர் கைது..

சென்னையில் ரூ.25 கோடி மதிப்பிலான தொன்மையான பச்சைக்கல் லிங்கத்தை விற்க முயன்ற இருவர் கைது செய்து அவர்களிடம் இருந்து பச்சைக்கல் லிங்கம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பூந்தமல்லி அருகே தொன்மையான...

சென்னையில் மெரினா கடற்கரையில் சாராயம் விற்பனை..

சென்னையில் மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே மணலில் பதுக்கி சாராயம் விற்ற மூன்று பெண்களை போலீசார் கைதுசெய்து நூறு லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மெரினா...

வரதட்சணை கேட்டு மனைவி மகளை வீட்டில் சுவர் கட்டி சிறைபிடித்த பலகோடி சொத்துக்கு அதிபரான கணவர்..

தெலுங்கானாவில்7 வயதில் மகள் உள்ள நிலையில்  மனைவி வீட்டில் கூடுதல் வரதட்சணை கேட்டு தனது மனைவியை மகளை கொடுமைபடுத்தி வீட்டில் சுவர் கட்டி சிறைபிடித்த பலகோடி சொத்துக்கு அதிபரான கணவரை போலீசார் கைது...

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வேதபாராயணம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி-சென்னை உயர் நீதிமன்றம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வேதபாராயணம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.முதல் 3 வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலை...

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு மே 21-ல் திட்டமிட்டபடி நடைபெறும்..

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு வரும் மே 21-ம் தேதி அன்று திட்டமிட்டபடி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் இன்று தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117...

தமிழகத்தில் மீண்டும் அம்மா கிளினிக் திறக்க வேண்டும்-எடப்பாடி பழனிச்சாமி..

தமிழகத்தில் மீண்டும் அம்மா கிளினிக் திறக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.அவர் அறிக்கையில் கூறி இருப்பதாவது,கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், பூலாம்பாடி காலனி...
- 2026

கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம்-முதல்வர் மு.க.ஸ்டாலின்..

திருநெல்வேலி அருகே கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை...

கொடைக்கானலில் மே 24 முதல் 29 வரை மலர் கண்காட்சி..

குளு குளு கொடைக்கானலில் இந்த ஆண்டு மே 24 முதல் 29ம் தேதி வரை பிரபலமான மலர் கண்காட்சி நடைபெறுகிறது.கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்...

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இடங்களில் சோசதனை-சிபிஐ அதிகாரிகள் விளக்கம்..

காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை செய்து வருகின்றனர். தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில்...

பின்னலாடை நிறுவனங்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம்..

தமிழகத்தில் திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள்,பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன்.பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வை கண்டித்து நேற்று தொடங்கிய போராட்டம் 2வது...

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.344 அதிகரிப்பு..

தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.344 அதிகரித்துள்ளது.கடந்த 9ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு பவுன் தங்கம் ரூ.38,872க்கு விற்கப்பட்டது. மறுநாள் 10-ந்தேதி...

பாங்காக்கில் இருந்து விமானத்தில் சென்னை வந்த விலங்குகள்..

தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த பயணிகளின் உடமைகளை ஏர்போர்ட் அதிகாரிகள் செக் செய்தனர். சென்னையை சேர்ந்த ஒரு இளைஞர் அட்டைப்பெட்டிக்குள் வெள்ளை நிற முள்ளம்பன்றி , டாமரின் குரங்கு குட்டி...
- 2026

Recent articles

spot_img