பின்னலாடை நிறுவனங்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம்..

தமிழகத்தில் திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள்,பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன்.பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வை கண்டித்து நேற்று தொடங்கிய போராட்டம் 2வது நாளாக இன்றும் நீடித்தது.

நூல்விலை உயர்வுக்கு எதிராக தமிழகத்தில் 2வது நாளாக பின்னலாடை நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் உற்பத்தி நிறுத்தத்தால் பல நூறு கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பின்னலாடை தொழிலின் முக்கிய மூலப்பொருளாக பருத்தி நூல் உள்ளது. பஞ்சின் விலை உயர்வால் நூல் விலை உயர்ந்தது. இதன் உச்சகட்டமாக கடந்த மாதம் கிலோவுக்கு ரூ.30-ம், இந்த மாதம் கிலோவுக்கு ரூ.40-ம் என நூல் விலை உயர்ந்து விட்டது. அதாவது தற்போது நூல் விலை கிலோ ரூ.480 ஆக அதிகரித்து விட்டது. கடந்த ஆண்டை விட 2 மடங்கு நூல் விலை உயர்ந்துள்ளது. பின்னலாடை உற்பத்தியாளர்கள் நூலை விலைக்கு வாங்கி ஆடை தயாரித்து விற்பனை செய்யும்போது உற்பத்தி செலவு அதிகரிப்பதால் தொடர்ந்து தொழிலை செய்ய முடியாமல் திணறி வருகிறார்கள். பஞ்சு விலை 1 கேண்டி ரூ.1 லட்சத்தை தாண்டிவிட்டது.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

இந்தநிலையில் வேறுவழியின்றி திருப்பூர் கோவை கரூர் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பின்னலாடை தொழில் கூட்டமைப்பினர் 2 நாட்கள் தொடர் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். பஞ்சு, நூல் ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும். பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். யூகபேர வணிக பட்டியலில் இருந்து பருத்தியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. தொழிற்சங்கத்தினரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.இன்று திருப்பூர் கோவை கரூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இரண்டுவது நாளாக வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

202205162300433231 strike SECVPF - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

Entertainment News

Popular Categories