Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு- மத்திய அரசு ..
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பலரையும் மகிழ்ச்சி...
உத்தரகாண்டில் ரிஷிகேஷ் – யமுனோத்ரி நெடுஞ்சாலை பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்து பக்தர்கள் அவதி..
உத்தரகாண்டில் ரிஷிகேஷ் -யமுனோத்ரி நெடுஞ்சாலையின் பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்ததில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ளது யமுனோத்ரி...
இன்று உலக தேனீர் தினம்
மாலை சூரியன் மறையும் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்க சூடான ஒரு கடி சூடாக ஆவி எழும்பி வர கூடவே வரும் தேயிலை வாசனையோடு ஒரு கப் சாயா குடிக்கும் போது கிடைக்கும் ஒரு...
ஆம்பூரில் தன் மனைவி என நினைத்து அடுத்தவர் மனைவியை வெட்டி கொலை செய்தவர் கைது..
ஆம்பூரில் பிளாட்பாரத்தில் படுத்து துாங்கியவர் தன் மனைவி என நினைத்து அடுத்தவர் மனைவியை வெட்டி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை இந்திராநகரை சேர்ந்தவர் தேவேந்திரன்(50). மாடு வியாபாரி. இவர் மனைவி ரேணுகாம்பாள்...
அருணாச்சல பிரதேசத்தில் அமித்ஷா..
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அருணாச்சல பிரதேசம் திராப்பில் இன்று நடந்த விழாவில் பேசினார்.அருணாச்சல பிரதேசம் சென்றுள்ள பா.ஜ.க மூத்த தலைவரும் மத்திய உள்துறை...
திருநெல்வேலி- குவாரியில் சிக்கிய கடைசி நபரை மீட்கும் பணி இன்றும்..
திருநெல்வேலி அருகே குவாரியில் பாறை இடிபாடுகளில் சிக்கிய 6-வது நபரான ராஜேந்திரனை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று ஈடுபட்டு வருகின்றனர்.திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14-ந்...
மேட்டூர் அணையில் இருந்து மே24-ல் தண்ணீர் திறப்பு..
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வரும் 24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டுர் அணைக்கு அதிக நிர்வரத்து உள்ளது. இன்றைய...
காஞ்சிபுரம் அருகே போதையில் இரு மகள்களை கொன்ற தந்தை..
காஞ்சிபுரம் அருகே தந்தை மது குடித்து விட்டு தாயுடன் தகராறு செய்வதை கண்டித்ததால் ஆத்திரத்தில் 2 மகள்களை அடித்துக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த...
தமிழகத்தில் பி ஏ-4 புதிய வகை கொரோனா..
தமிழகத்தில் பி ஏ-4 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.அவர் கூறியதாவது,கொரோனா வைரஸ் பலவகையாக...
தமிழகத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு ..
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும் குரூப்-2 தேர்வு 4,012 இடங்களில இன்று தொடங்கி நடைபெற்றது. குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளில் உள்ள 5 ஆயிரத்து 529 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை...
தங்கம் விலை இன்றும் உயர்வு..
தொடர்ச்சியாக 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 432 உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 192 ரூபாய் மேலும் உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று ஒரு...
கேரள கடல் பகுதியில் ரூ.1,526 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் ..
கேரள கடல் பகுதியில் நேற்று வருவாய் புலனாய்வு பிரிவினரும், கடலோர பாதுகாப்பு படையினரும் நடத்திய வேட்டையில் ரூ.1,526 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட ஹொரோ யின் கடத்தலில்...
