Sakthi Paramasivan.k
About the author
அட்சய என்றால்… வளர்தல் என்று பொருள்…! என்ன செய்யலாம் இந்த நாளில்!
வீட்டிற்கு மஞ்சள் வாங்கினால் போதுமானது. மங்களகரமானது மஞ்சள். இதில் அனைத்து மகிமையும் உள்ளது. இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம், மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம்.
அட்சய திரிதியை… அசத்தலான அறுபது தகவல்கள்!
அட்சய திருதியை_பற்றி_60தகவல்கள் - அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.
நேரு குடும்ப சூழ்ச்சியால் அமுக்கப்பட்ட பெயர்! மோடி எழுச்சியால் உயர்வு பெற்றது!
சர்தார்_வல்லபாய்_படேல் : பெரும்பான்மை ஆதரவும் ஆளும் தகுதியும் இருந்தும் நேருவின் சூழ்ச்சியாலும், மகாத்மா காந்தியின் ஒருதலை பட்சமான முடிவாலும் இந்தியாவின் முதல் பிரதமர் எனும் பட்டத்தை இழந்தவர்.
வி.ஐ.பி.யை இப்படி செல்பி எடுக்குறது சரியா? #சிவகுமாரின்_விளக்கம்
மதுரை: மதுரையில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார். அதை கவனித்த சிவகுமார் அந்த இளைஞரின் செல்போனை தட்டி விட்டார். இந்த வீடியோ பதிவு இன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. பலரும் சிவகுமாரை வசை பாடித் தீர்த்தனர்.
விஜய் ரசிகர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்க வந்த நடிகர் கருணாகரன்!
இந்நிலையில், தன்னை பற்றி அவதூறாகப் பேசிய விஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு செய்துள்ளார். இன்று பிற்பகல் அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து புகார் அளிக்க இருக்கிறார்.
வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது வடகிழக்குப் பருவ மழை!
இதனிடையே நேற்று கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கன மழை காரணமாக பொலவக்காளிபாளையம் என்ற இடத்தில் சாலை யோரம் இருந்த புளிய மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் ஈரோடு - சத்தி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது.
இன்று அபூர்வமான சனி மஹா பிரதோஷம்!
ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யுங்கள். இதனால், ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். என்கிறது சிவாகமம். கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவனருள் கிடைத்து, பரிபூரணமாய் வாழலாம்
வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மழைக்கு வாய்ப்பு
இதனால் தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று மாலை 45 முதல் 55 கிமீ., வேகத்திலும் நாளை 65 முதல் 75 கிமீ., வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
நாளை முகூர்த்த நாள், அடுத்து விநாயக சதுர்த்தி: பூக்கள் விலை உச்சம்!
நேற்று, சம்பங்கி பூ விலை கிலோ ரூ.200க்கு விற்பனையான நிலையில், இன்று கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.500க்கு விற்பனையாகிறது. இதனால் சம்பங்கி பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதல்வர் பதவியை விட்டு விலகத் தயார்: எடப்பாடி கொடுத்த ‘ஷாக்’
சேலம்: நான் மட்டும் நிம்மதியாகவா இருக்கிறேன்... முதல்வர் பதவியை விட்டு விலகத் தயாராகவே இருக்கிறேன்... என்று அதிமுக.,வினர் மத்தியில் பேசி ஷாக் கொடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.சேலத்தில் நேற்று மாநகர் மாவட்ட அதிமுக.,...
தெரிந்து கொள்ள … நம் முன் விரிந்து கிடக்கும் வாய்ப்புகள்!
நம்மில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது...
மதுரையில் இன்று முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை
மதுரை: மதுரையில் அரசு அலுவலகங்களில் ஜூலை 2 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக இரு தினங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் இந்தத் தடை உத்தரவு...