Sakthi Paramasivan.k

About the author

வருண ஜபம் செய்து… மழை கொட்டித் தீர்த்து… மடையர்கள் வாயடைத்த மகேசன் திருவிளையாடல்!

மாலை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இறையருளால் வருண பகவான் மாரியாய் பொழிந்து... மதுரை மண்ணை குளிர்வித்தார்.

சங்கரஜெயந்தியை முன்னிட்டு செங்கோட்டையில் சமஷ்டி உபநயனம்!

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள சிருங்கேரி ஸ்ரீ சங்கர மடத்தில், சமஷ்டி உபயநயனம் செய்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அட்சய திருதியை நாளில் மந்திர ஜபம் செய்தால்… எவ்வளவு பலன்கள் தெரியுமா?!

தன்வந்திரி மந்திரத்தை ஜபித்து வந்தால் வியாதிகள் நீங்கும்.வெண்ணையில் மந்திரித்து உண்ணலாம், மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை கையில் வைத்துதன்வந்திரி மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாக நீங்கும்.

அட்சய திரிதியை நாளில் தங்கத்துக்கு ஏன் இவ்வளவு கிராக்கி!?

அக்ஷய திரிதியை?? ஏன் தங்கத்திற்கு இவ்வளவு கிராக்கி?? ஏன் தங்கம் வாங்கினால் தான்,பலமா. மற்ற பொருட்களினால பலமில்லையா??

அட்சய திரிதியைக்கு காரண கர்த்தா யார் தெரியுமா?!

அட்சய திருதியை என்பது செல்வ வளம் தரும் நாளாகப் போற்றப்படுகிறது. #அன்றைய தினம் #மகாலட்சுமி அனைவரின் #வீட்டிற்கும் வருகிறாள் #என்பது ஐதீகம்!

அட்சய திரிதியை நாளில் இதெல்லாமும் நடந்ததாம்..!

கீழ்க்காணும் இவை எல்லாமும் கூட அட்சய திரிதியை நாளுக்கு மிகவும் இணக்கமானது. இவை எல்லாமும் இந்த நாளில் நடந்தன... இவற்றையும் தெரிந்து கொள்வோம்.

அட்சய திருதியை; 27 நட்சத்திரக்காரர்களும் இந்த தானங்களைச் செய்யலாமே!

அட்சய திரிதியை நாள் என்பது, தான தர்மங்கள் செய்து, தர்மம் வளர்க்க வேண்டிய நாள். எனவே 27 நட்சத்திரங்களில், அவரவர் பிறந்த நட்சத்திரங்களைக் கொண்டவர்கள், இந்த தானங்களைச் செய்தால், வாழ்வில் நன்மை பெருகும்.

அட்சய என்றால்… வளர்தல் என்று பொருள்…! என்ன செய்யலாம் இந்த நாளில்!

வீட்டிற்கு மஞ்சள் வாங்கினால் போதுமானது. மங்களகரமானது மஞ்சள். இதில் அனைத்து மகிமையும் உள்ளது. இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம், மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம்.

அட்சய திரிதியை… அசத்தலான அறுபது தகவல்கள்!

அட்சய திருதியை_பற்றி_60தகவல்கள்  - அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.

நேரு குடும்ப சூழ்ச்சியால் அமுக்கப்பட்ட பெயர்! மோடி எழுச்சியால் உயர்வு பெற்றது!

சர்தார்_வல்லபாய்_படேல் : பெரும்பான்மை ஆதரவும் ஆளும் தகுதியும் இருந்தும் நேருவின் சூழ்ச்சியாலும், மகாத்மா காந்தியின் ஒருதலை பட்சமான முடிவாலும் இந்தியாவின் முதல் பிரதமர் எனும் பட்டத்தை இழந்தவர்.

வி.ஐ.பி.யை இப்படி செல்பி எடுக்குறது சரியா? #சிவகுமாரின்_விளக்கம்

மதுரை: மதுரையில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார். அதை கவனித்த சிவகுமார் அந்த இளைஞரின் செல்போனை தட்டி விட்டார். இந்த வீடியோ பதிவு இன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. பலரும் சிவகுமாரை வசை பாடித் தீர்த்தனர்.

விஜய் ரசிகர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்க வந்த நடிகர் கருணாகரன்!

இந்நிலையில், தன்னை பற்றி அவதூறாகப் பேசிய விஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு செய்துள்ளார். இன்று பிற்பகல் அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து புகார் அளிக்க இருக்கிறார்.

Categories