உத்தரகாண்டில் ரிஷிகேஷ் – யமுனோத்ரி நெடுஞ்சாலை பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்து பக்தர்கள் அவதி..

உத்தரகாண்டில் ரிஷிகேஷ் –
யமுனோத்ரி நெடுஞ்சாலையின் பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்ததில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ளது யமுனோத்ரி கோயில். இந்தக் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் சென்று வருவது வழக்கம். இதனிடையே, கடும் மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ரிஷிகேஷ் – யமுனோத்ரி நெடுஞ்சாலை கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்தது. மழைப்பொழிவு குறைந்ததை அடுத்து நேற்று காலை இந்த நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் ஏராளமான யாத்ரீகர்கள் அந்த நெடுஞ்சாலை வழியாக யமுனோத்ரி கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை ரிஷிகேஷ் – யமுனோத்ரி நெடுஞ்சாலையின் பாதுகாப்பு சுவரின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றுலமாக தடைப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மலைப்பாதை என்பதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் இடிந்து விழுந்த சுவர்களை அப்புறப்படுத்துவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதிலும், போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள சிறிய ரக வாகனங்களை மீட்டு வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கனரக வாகனங்கள் தொடர்ந்து நெரிசலில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. மீட்புப் பணிகள் முடுக்கவிடப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.

images 2022 05 21T190005.621 - 2026
images 2022 05 21T190056.502 - 2026
1653114025993 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories