Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

கேரளா விஸ்மயா தற்கொலை வழக்கு-கணவர் குற்றவாளி..

கேரளத்தில் வரதட்சணைக் கொடுமை காரணமாக ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர் குற்றவாளி என்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரதட்சணை கொடுமை காரணமாக...

டெல்லியில் மோசமான வானிலை.. விமானங்கள் ரத்து..

மோசமான வானிலை காரணமாக சென்னை-டெல்லி இடையே இன்று நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பல விமானங்கள் தாமதமாகியுள்ளன.டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று அதிகாலை கனமழை...

இலங்கை தமிழர்கள் அழிவுக்கு திமுக, காங்கிரஸ் தான் காரணம்-பொன் ராதாகிருஷ்ணன்..

இலங்கை தமிழர்களின் அழிவுக்கு திமுகவும் காங்கிரஸ் தான் காரணம்என நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது,பேரறிவாளன் விஷயத்தில் நீதிமன்றம் விடுதலை முடிவு...

யுடியூப் விவகாரம்- சிவனடியார்கள் இன்று சிதம்பரத்தில் போராட்டம்..

சிதம்பரம் நடராஜ பெருமானையும், தில்லை காளியையும் அவதூறாக பேசிய யுடியூப் மைனர் விஜயை கைது செய்ய வலியுறுத்தி சிவனடியார்கள் இன்று சிதம்பரத்தில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுகடலூர் சிதம்பரம் நடராஜப் பெருமானையும், தில்லைகாளியையும்...

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு நாளை வேட்புமனு தாக்கல் துவக்கம்..

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நாளை செவ்வாய்க்கிழமைதொடங்குகிறது.தமிழ்நாட்டில் திமுக 3,அ.தி.மு.க.2காங்கிரஸ்1 வேட்பாளர்களை நிறுத்துகிறது.நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 18 பேரும்...

திருப்பூரில் இன்று தாய் மற்றும் இரு மகன்கள் படுகொலை..

திருப்பூரில் இன்று தாய் மற்றும் 2 மகன்களை படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில் கொலை செய்த வாலிபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை...
- 2026

பிகார் மாநிலத்தில் லாரி கவிழ்ந்து 8பேர் பலி..

பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் இன்று திங்கள்கிழமை  குழாய்கள் ஏற்றப்பட்ட லாரி கவிழ்ந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் பலியாகினர் மற்றும் 8 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிலிகுரி-தில்லி தேசிய நெடுஞ்சாலை 57-ல்...

உ.பி.யில் கார்-லாரி மோதல் 8பேர் பலி..

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த லாரியின் பின்னால் கார் வேகமாக மோதிய விபத்தில் 8பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள...

திருநெல்வேலி அருகே கல் குவாரியில் 6-வது நபரின் உடல் மீட்பு..

திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல் குவாரியில்6-வது நபரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணி முடிவுக்கு வந்தது.அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல் குவாரியில்கடந்த...

பாரம்பரியத்துடன் நடைபெற்ற மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம்..

மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் பக்தி பரவசத்துடன் பழமையான பாரம்பரிய முறைப்படி ஞாயிறு இரவு துவங்கி இன்று அதிகாலை வரை நடந்தது.விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து குரு அருளைப் பெற்றனர்.மயிலாடுதுறையில்...

காஞ்சிபுரம் அருகே நடந்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி..

காஞ்சிபுரம் ஓரிக்கை திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி இன்று நடைபெற்றது.காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி...

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் மலைப்பாதை ஆய்வு..

கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் மலைப்பாதை அமைக்கும் பணிக்கான சாத்தியக்கூறுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். உடன் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், கூடுதல்...
- 2026

Recent articles

spot_img