Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
திருப்பூரில் இன்று தாய் மற்றும் இரு மகன்கள் படுகொலை..
திருப்பூரில் இன்று தாய் மற்றும் 2 மகன்களை படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில் கொலை செய்த வாலிபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை...
பிகார் மாநிலத்தில் லாரி கவிழ்ந்து 8பேர் பலி..
பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் இன்று திங்கள்கிழமை குழாய்கள் ஏற்றப்பட்ட லாரி கவிழ்ந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் பலியாகினர் மற்றும் 8 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிலிகுரி-தில்லி தேசிய நெடுஞ்சாலை 57-ல்...
உ.பி.யில் கார்-லாரி மோதல் 8பேர் பலி..
உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த லாரியின் பின்னால் கார் வேகமாக மோதிய விபத்தில் 8பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள...
திருநெல்வேலி அருகே கல் குவாரியில் 6-வது நபரின் உடல் மீட்பு..
திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல் குவாரியில்6-வது நபரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணி முடிவுக்கு வந்தது.அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல் குவாரியில்கடந்த...
பாரம்பரியத்துடன் நடைபெற்ற மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம்..
மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் பக்தி பரவசத்துடன் பழமையான பாரம்பரிய முறைப்படி ஞாயிறு இரவு துவங்கி இன்று அதிகாலை வரை நடந்தது.விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து குரு அருளைப் பெற்றனர்.மயிலாடுதுறையில்...
காஞ்சிபுரம் அருகே நடந்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி..
காஞ்சிபுரம் ஓரிக்கை திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி இன்று நடைபெற்றது.காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி...
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் மலைப்பாதை ஆய்வு..
கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் மலைப்பாதை அமைக்கும் பணிக்கான சாத்தியக்கூறுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். உடன் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், கூடுதல்...
ஊட்டி மலர் கண்காட்சியில் மழையால் சரிந்து விழுந்த முகப்பு தோற்றம்..
ஊட்டியில் மலர் கண்காட்சியில் பிரமாண்ட முகப்பு தோற்றம், மழை காரணமாக ஒரு பகுதி சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது.மலர் கண்காட்சி முகப்பு பகுதியில்...
தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படிக்க கட்டணம் உயர்வு..
இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பி.இ ,பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில்யில் கூறியிருப்பதாவது,பி.இ ,பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச...
ஆழியார் அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி..
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில்கோவை தொப்பம்பட்டி மத்திய ரிசர்வ் படை பயிற்சி கல்லூரியில் உள்ள வீரர்களுக்கு ஆழியார் அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி வழங்கப்பட்டது.தமிழகம் கேரளா கர்நாடகா விலா தென்மேற்கு...
தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழை-அணைகளின் நீர்மட்டம் உயர்வு..
தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் மேட்டூர் முல்லைபெரியாறு வைகை, பாபநாசம் உட்பட பல்வேறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக, மேட்டூர்...
திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் 15நாள் வேலை நிறுத்தம்..
திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர்.அடுத்த மாதம் ஜூன் 5-ந்தேதி வரை 15 நாட்கள் முழுமையாக...
