Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
காட்பாடி அருகே நகை கடையில் கொள்ளை..
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அருகே சேர்காடு அண்ணாநகரிலகுறுக்கு சாலையில் தனியாருக்கு சொந்தமான நகை மற்றும் அடகு கடை உள்ளது. இதற்கு, பக்கத்தில் ஜூஸ் கடையும் உள்ளது. மர்ம நபர்கள்...
பி.எஸ்.எப் நடத்திய சோதனையில் பிடிபட்ட ரூ.6.15 கோடி கடத்தல் தங்கம் ..
எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் ரூ.6.15 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டது.வடக்கு 24 பர்கானாஸ், வங்காளதேச எல்லையையொட்டிய பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் பி.எஸ்.எப். தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு...
தாலி கட்டும் முன் மாப்பிள்ளையின் விக் விழுந்ததால், ஏமாற்றமடைந்த மணப்பெண் நின்றுபோன திருமணம்..
உத்திரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியின்போது மாப்பிள்ளையின் விக் திடீரென்று கழன்று விழுந்ததால், ஏமாற்றமடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம், மாவட்டத்தில் திருமணத்துக்கு முந்தையநாள் மாலை அனைத்து சடங்குகளும் மணமகன்...
கர்நாடகா ஹுப்பிளி அருகே பேருந்து லாரி நேருக்கு நேர் மோதல் 9 பேர் பலி..
கர்நாடகா மாநிலத்தில் ஹுப்பிளி அருகே நள்ளிரவில் தனியார் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 23 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை...
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு இரயில் சேவை மீண்டும் துவக்கம்..
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு இரயில் சேவை(வண்டி எண்: 06035/06036) கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் வழியாக மேலும் ஒரு புதிய சிறப்பு இரயில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.எர்ணாகுளம்-வேளாங்கண்ணி(06035)04-ஜூன்-22 முதல் 06-ஆகஸ்ட்-22 வரையும் ,சனிக்கிழமை தோறும்...
மதுரை – தேனி-மதுரை இடையே மே 27-ம் தேதி முதல் பயணிகள் ரயில்..
மதுரை - தேனி-மதுரை இடையே மே 27-ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-தேனி இடையே பயணிகள் ரயில் இயக்கப்படுவதால் மக்கள்...
விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை- குற்றப்பத்திரிகை தாக்கல்
விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 806 பக்க குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி டி.எஸ்.பி. தாக்கல் செய்தார்.விருதுநகரில் 22 வயது இளம்பெண்...
கேரளா விஸ்மயா தற்கொலை வழக்கு-கணவர் குற்றவாளி..
கேரளத்தில் வரதட்சணைக் கொடுமை காரணமாக ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர் குற்றவாளி என்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரதட்சணை கொடுமை காரணமாக...
டெல்லியில் மோசமான வானிலை.. விமானங்கள் ரத்து..
மோசமான வானிலை காரணமாக சென்னை-டெல்லி இடையே இன்று நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பல விமானங்கள் தாமதமாகியுள்ளன.டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று அதிகாலை கனமழை...
இலங்கை தமிழர்கள் அழிவுக்கு திமுக, காங்கிரஸ் தான் காரணம்-பொன் ராதாகிருஷ்ணன்..
இலங்கை தமிழர்களின் அழிவுக்கு திமுகவும் காங்கிரஸ் தான் காரணம்என நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது,பேரறிவாளன் விஷயத்தில் நீதிமன்றம் விடுதலை முடிவு...
யுடியூப் விவகாரம்- சிவனடியார்கள் இன்று சிதம்பரத்தில் போராட்டம்..
சிதம்பரம் நடராஜ பெருமானையும், தில்லை காளியையும் அவதூறாக பேசிய யுடியூப் மைனர் விஜயை கைது செய்ய வலியுறுத்தி சிவனடியார்கள் இன்று சிதம்பரத்தில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுகடலூர் சிதம்பரம் நடராஜப் பெருமானையும், தில்லைகாளியையும்...
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு நாளை வேட்புமனு தாக்கல் துவக்கம்..
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நாளை செவ்வாய்க்கிழமைதொடங்குகிறது.தமிழ்நாட்டில் திமுக 3,அ.தி.மு.க.2காங்கிரஸ்1 வேட்பாளர்களை நிறுத்துகிறது.நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 18 பேரும்...
