எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு இரயில் சேவை மீண்டும் துவக்கம்..

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு இரயில் சேவை
(வண்டி எண்: 06035/06036) கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் வழியாக மேலும் ஒரு புதிய சிறப்பு இரயில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

FB IMG 1653315016333 - 2026
images 8 1 - 2026

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி(06035)
04-ஜூன்-22 முதல் 06-ஆகஸ்ட்-22 வரையும் ,சனிக்கிழமை தோறும் பகல் 12.35க்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு
வேளாங்கண்ணி வருகை ஞாயிற்றுக்கிழமை காலை 05:50 க்கு இருக்கும்.

வேளாங்கண்ணி-எர்ணாகுளம்(06036)
05-ஜூன்-22 முதல் 07-ஆகஸ்ட்-22 வரை யும் மானாமதுரை ராஜபாளையம் செங்கோட்டை கொல்லம் வழி இயக்கப்படுகிறது.
வேளாங்கண்ணி மாலை 06:30 ஞாயிறு தோறும் புறப்பட்டு கொல்லம் வருகை திங்கள்கிழமை காலை 08:20
கோட்டயம் வருகை: காலை 10:20
எர்ணாகுளம் வருகை: பகல் 12:00 திங்கள் தோறும் வந்தடையும்.

ஏற்கனவே கொரோனாவுக்கு முன்பே இந்த ரயில் வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு தமிழகம் கேரளா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.தற்போது இந்த ரயில் மீண்டும் சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது பயணிகள் இந்த சிறப்பு இரயில் சேவையைப் பயன்படுத்திக் கொண்டால் இந்த ரயில் தினசரி ரயிலாக இயக்கப்படலாம் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories