Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
அமெரிக்கா தொடக்கப் பள்ளியில் துப்பாக்கி சூடு பலி 21 ஆக அதிகரிப்பு..
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உவால்டேவில்உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள்...
சீர்காழி – லாரி மீது மினி டெம்போ மோதி விபத்து 4 பேர் பலி..
சீர்காழி பகுதியில் நின்றிருந்த லாரி மீது மினி டெம்போ மோதி நிகழ்ந்த விபத்தில் பெண் உட்பட 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சிதம்பரம் புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி...
சென்னையில் பா.ஜ.க மாவட்ட நிர்வாகி கொலை..
சென்னையில் பா.ஜ.க மாவட்ட தலைவரை பைக்கில் வந்த 3 பேர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்திரன் (30)....
அரக்கோணம் அருகே கந்து வட்டி பிரச்சனை- கணவன்,மனைவி கொலை..
அரக்கோணம் அருகே, கந்து வட்டி பிரச்சனையால் கணவன்,மனைவியை கந்து வட்டி கும்பல்.அடித்துக்கொலை செய்து ஏரிக்கால்வாயில் வீசி விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைலாசபுரம் ஏரிக்கால்வாய்...
கொலை நகரமாகும் சென்னை-எடப்பாடி பழனிச்சாமி..
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை கொலைநகராக மாறி வருகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் சென்னையில் தொடர்ந்து கொலை, கொள்ளை, அடாவடி சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், திமுக...
அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதி..
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.சென்னை, நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா...
ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை துவக்கம்..
ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை புதன்கிழமை துவங்குகிறது.ஏழைகளின் ஊட்டி ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று...
பஞ்சாப் ஊழல் குற்றச்சாட்டு-பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதாரத்துறை மந்திரி கைது..
பஞ்சாப் மாநிலத்தில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதாரத்துறை மந்திரி கைது செய்யப்பட்டுள்ளார்.அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது....
மலைகளின் இளவரசி கொடைக்கானலில் கோடை விழா- மலர் கண்காட்சியுடன் துவக்கம்..
மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் குளு,குளு சீசனையொட்டி கோடை விழா, மலர் கண்காட்சியுடன் இன்று தொடங்கியது.இந்த கண்காட்சி 6 நாட்கள் நடக்கிறது. கோடை விழா அடுத்த மாதம் ஜூன் 2-வரை நடைபெறுகிறது. கோடை விழாவை...
கேரளா-விஸ்மயா இறந்த வழக்கில் கணவர் எஸ்.கிரண்குமாருக்கு 10ஆண்டு தண்டனை..
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டில் மனைவி விஸ்மயா இறந்த வழக்கில் கணவர் எஸ்.கிரண்குமாருக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம்-1 இன்று 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.தற்கொலைக்குத் தூண்டுதல் (பிரிவு...
மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர்..
முதல் முறையாக மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி நீர்...
திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போலி டாக்டர் கைது..
திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பெண்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவனந்தபுரம் அருகே பூந்துறை பகுதியை சேர்ந்தவர் நிகில் ( 23). அப்பகுதியை...
