Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

ராமேஸ்வரம் – கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மீனவ பெண் எரித்து கொலை ..

ராமேஸ்வரம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மீனவ பெண் எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 6 வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ராமேஸ்வரம் அருகே...

தக்காளி விலை சரிவு!

சென்னையில் நேற்று ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று கிலோவுக்கு 35 ரூபாய் குறைந்துள்ளது. சில்லறை விற்பனை நிலையங்களில் இன்று ஒரு கிலோ தக்காளி 65 முதல் 70...

நீட் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் திருத்த வாய்ப்பு..

நீட் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தங்கள் விவரங்களை திருத்த, மே27இரவு 9மணி வரை விண்ணப்பதாரர்களுக்கு தேசிய தேர்வு முகமை வாய்ப்பு வழங்கி உள்ளது.இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை சார்பில் மருத்துவ படிப்புகளில்...

வேலூரில் சார்ஜரில் இருந்து செல்போனை கழற்றியபோது மின்சாரம் தாக்கி மாணவன் பலி..

வேலூரில் சார்ஜரில் இருந்து செல்போனை கழற்றியபோது மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் மாவட்டம், சின்னஅல்லாபுரம், அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி பானுமதி. இவர்களுடைய மகன்...

அதிக வட்டி ஆசையில் மக்கள், ஆசை காட்டி பொதுமக்களிடம் பண வசூலில் ஈடுபட்ட நிதி நிறுவனம்..

அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் பண வசூலில் ஈடுபட்டதாக எழுந்த புகார் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் 26 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில்...

அமெரிக்கா தொடக்கப் பள்ளியில் துப்பாக்கி சூடு பலி 21 ஆக அதிகரிப்பு..

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உவால்டேவில்உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள்...
- 2026

சீர்காழி – லாரி மீது மினி டெம்போ மோதி விபத்து 4 பேர் பலி..

சீர்காழி பகுதியில் நின்றிருந்த லாரி மீது மினி டெம்போ மோதி நிகழ்ந்த விபத்தில் பெண் உட்பட 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சிதம்பரம் புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி...

சென்னையில் பா.ஜ.க மாவட்ட நிர்வாகி கொலை..

சென்னையில் பா.ஜ.க மாவட்ட தலைவரை பைக்கில் வந்த 3 பேர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்திரன் (30)....

அரக்கோணம் அருகே கந்து வட்டி பிரச்சனை- கணவன்,மனைவி கொலை..

அரக்கோணம் அருகே, கந்து வட்டி பிரச்சனையால் கணவன்,மனைவியை கந்து வட்டி கும்பல்.அடித்துக்கொலை செய்து ஏரிக்கால்வாயில் வீசி விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைலாசபுரம் ஏரிக்கால்வாய்...

கொலை நகரமாகும் சென்னை-எடப்பாடி பழனிச்சாமி..

தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை  கொலைநகராக மாறி வருகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.  திமுக ஆட்சியில் சென்னையில் தொடர்ந்து கொலை, கொள்ளை, அடாவடி சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், திமுக...

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதி..

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.சென்னை, நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா...

ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை துவக்கம்..

ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை புதன்கிழமை துவங்குகிறது.ஏழைகளின் ஊட்டி   ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று...
- 2026

Recent articles

spot_img