வீரர்களுக்கே இவ்வுலகம்!
இன்றைய உலகம் முரட்டு சக்திகளின் போர் அரங்கம். அங்கு நல்ல தன்மையும் நற்குணங்களும் மட்டும் ஒருபோதும் வெற்றி கண்டு விட முடியாது.
அமைச்சரை ஆளுநர் பதவி நீக்கிய விவகாரம்; திங்கள் கிழமை முடிவு தெரியும்?
வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை!
ரூ.80 கோடி செலவுள்ள கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்! திட்ட மதிப்பீட்டில் குழப்பமாம்!
நினைவுச் சின்னம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி வழக்கு வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட வேண்டும்!
கரூரில் ரெய்டிற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தி.மு.க.,வினர் தாக்கினர்; இதை தமிழக காவல்துறை கண்டுகொள்ளவில்லை என பல காரணங்களை
பழநி கோயிலில் நடப்பது என்ன? ஆலயங்களைப் போர்க் களமாக்கும் அறநிலையத் துறை!
பழனி முருகன் கோயில் இந்துக்களின் வழிபாட்டு தலமாகும். இது ஒன்றும் சுற்றுலா தலம் அல்ல. கடந்த நான்கு நாட்களாக முஸ்லிம்கள் கோயிலுக்குள் செல்ல எத்தனிக்கிறார்கள்
இலாகா இல்லா அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரக் கூடாது; ஆளுநர் தரப்பு விளக்கம்!
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர நிர்வாக ரீதியான அரசாணை மூலம் முதல்வரின் முடிவை நடைமுறைப்படுத்த
நேற்று அமித் ஷா வந்த போது விமான நிலையத்தில் கரண்ட் கட்! இன்று ‘ஷாக்’கில் மின்துறை அமைச்சர்!
இரு தினங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்த போது, திடீரென அரை மணி நேரத்துக்கும் மேல் மின் தடை எற்பட்டது.
ஈ.டி., சோதனை: ஸ்டாலின் கண்டனம்! ‘உங்க ஆசைதானே இன்று நிறைவேறியிருக்கு முதல்வரே’ – அண்ணாமலை ட்வீட்!
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் மது அருந்தி இருவர் மரணம்: அரசைச் சாடும் அண்ணாமலை!
பத்து ரூபாய் வசூலில் மட்டுமே குறியாக இருக்கும் துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.
ஒடிசா; விபத்தல்ல சதி! சிக்னல் கருவியை உடைத்து திட்டமிட்ட நாச வேலை!
ஒடிசா கோர ரயில் விபத்து தொடர்பாக விசாரணையில் இறங்கி இருக்கும் சிபிஐ அதிகாரிகள், சிக்னல் கருவி உடைக்கப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர். அந்த வகையில் இது எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல
காஷ்மீரில் சாரதா கோயிலில் சிருங்கேரி சுவாமிகள் செய்த அபிஷேகம், பிராண ப்ரதிஷ்டை!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செயல்பட்டு வரும் அரசு மேற்கொண்ட மிகத் துணிச்சலான நடவடிக்கையே இதற்குக் காரணமாகும்.
கடும் வெப்பம்: ஜூன் 12ம் தேதிக்குத் தள்ளிப் போன பள்ளிகள் திறப்பு!
1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 12ம் தேதியும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை