Author: பொதிகைச்செல்வன்

திண்டுக்கல் – மதுரை ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்!

நெரிசலை குறைக்கும் வகையில் இந்த திண்டுக்கல் மதுரை திண்டுக்கல் பயணிகள் சிறப்பு ரயிலை சிவகாசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பது நன்று

IT Raid: சென்னயில் தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர் வீடுகளில் சோதனை!

IT Raid: சென்னயில் தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர் வீடுகளில் சோதனை!

2000 ரூபாய் நோட்டை இப்போதும் மாற்ற ஒரு வழி!

தபால் வழியாக ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் என்று ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது.
00:07:03

செங்கோட்டையில் பொதிகை டீசல் எஞ்சினுக்கு பிரியாவிடை!

பொதிகை அதிவிரைவு ரயில், டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுவது, இன்றே கடைசி நாள் என்பதால், டீசல் எஞ்சினுக்கு பிரியாவிடை

டிரெண்டாகி வரும் #தேசியதலைவர்தேவர்

தேவர், தேசிய எண்ணம் கொண்டிருந்த ஆர்எஸ்எஸ்., அமைப்பை அதிகம் நேசித்தவர் என்ற கருத்தையும் வெளிப்படுத்தி, ‘தேசியத் தலைவர் தேவர்’ என்ற தலைப்பிலான ஹேஷ்டேக் இன்று வைரலாகிறது.

பனையூரில் அண்ணாமலை வீட்டின் முன் இருந்த பாஜக., கொடி அகற்றம்: எதிர்வினைகள்!

பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) விவின் பாஸ்கரன் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும்
- 2026

விசுவ ஹிந்து பரிஷத் யாத்திரை, கூட்டத்திற்கு ‘தமிழகத்தில் மட்டும் தடை’! ஏன்?

தமிழகத்தின் இந்து விரோத போக்கை மக்கள் மத்தியில் தொடர்ந்து சொல்லுவோம். ஆட்சிகள் மாறும் காட்சிகளும் மாறும் - என்று தெரிவித்தனர் விஎச்பி நிர்வாகிகள்.

கோடு போட்ட நீதிமன்றம்! ‘வசூல்’ ரோடு போட்ட அறநிலையத் துறை!

கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரம் என்பதை சொல்லிச் சொல்லியே, இப்போது அறநிலையத்துறையை கையில் வைத்திருக்கும் திராவிட நாத்திகர்களால், கோயில்கள் கொள்ளைக்காரர்களின் கூடாரம் என

அக்டோபர் மாதத்தில் – தலைவர்களின் பிறந்த பலிதான நினைவு நாட்கள்!

நமது பாரத தேசத்தில் அக்டோபர் மாதத்தில் பிறந்த/பலிதானமான/ மறைந்த தலைவர்களின் நாட்களை தங்களுக்கு நினைவூட்டுவதில்

கண்ணாடி புட்டியில் பால் விநியோகம்; நீதிமன்றத்தில் ஆவின் சொன்னதும், உண்மை நிலையும்!

"கண்ணாடி பாட்டிலில் பால்", உயர்நீதிமன்றத்தை ஏமாற்றுகிறதா..? ஆவின் நிர்வாகம்." என்று கேள்வி எழுப்பி, தமிழ்நாடு பால் முகவர்கள்

வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி ஒன்றும் திமுக.,காரர் இல்லை!

அடுத்த முறையாவது, துண்டுச் சீட்டை அப்படியே ஒப்பிக்கும் முன்பாக, அதில் இருப்பது திமுகவுக்கு எதிரான ஒப்புதல் வாக்குமூலமா என்பதைச் சரிபார்க்கவும்.

செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

இதை அடுத்து, இன்றே அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முடிவு செய்திருப்பதால்
- 2026

Recent articles

spot_img