காஷ்மீரில் சாரதா கோயிலில் சிருங்கேரி சுவாமிகள் செய்த அபிஷேகம், பிராண ப்ரதிஷ்டை!

sringeri kashmir sarada temple - 2026
#image_title

சரித்திரத்தில் இடம் பெற்ற நாள்: காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள தீத்வலில் புகழ் பெற்ற சாரதா கோயிலில் ஶ்ருங்கேரி சாராத பீட சங்கராச்சாரியார் விதுசேகர பாரதி ஸ்வாமிகள் ஜூன் 5 ஆம் தேதியன்று சாரதா தேவி விக்ரகத்திற்கு அபிஷேகம் மற்றும் ப்ரானப் பிரதிஷ்டை செய்வித்தார்.

பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் ஶ்ருங்கேரி ஸ்வாமிகள் காஷ்மீருக்கு பயணம் செய்வது இதுவே ஆகும்.
இந்த ஆலயம் காஷ்மீர் எல்லைக் கோட்டி ற்கு மிக அருகில் உள்ளது. உண்மையான சாரதா தேவி ஆலயம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 கிமீ தூரத்தில் உள்ளது.
உள்ளூர் மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முன்னதாக சிறப்பு ஹெலிகாப்டரில் ஸ்வாமிஜி அவர்கள் வந்து சேர்ந்தார். ஸ்வாமிஜியை மாவட்ட ஆட்சித் தலைவர் & காவல்துறை கண்காணிப்பாளர் வரவேற்றனர்.
ப்ராணப் பிரதிஷ்டை & அபிஷேகம் செய்த பிறகு திரண்டு வந்திருந்த பக்தர்களிடை யே ஸ்வாமிஜி ஆசியுரை வழங்கினார்.

₹25 லட்சம் செலவில் ஆலயம் இருக்கின்ற கிஷன் கங்கா நதிக்கரையில் படிக் கட்டுகள் அமைக்கப்படும் என்று குப்வாரா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரசு நிர்வாகம் செய்திருந்த ஏற்பாடு களைப் பாராட்டிய ஸ்வாமிஜி பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஶ்ரீ நகர் சென்றார்.

காஷ்மீரில் இத்தகையதொரு மாற்றம் நிகழ்ந்து சாரதா தேவி ஆலயத்திற்கு சங்கராச்சாரியார் சென்று வர முடியும் என்பதை கடந்த காலங்களில் கற்பனை யில் கூட நினைத்துப் பார்க்க முடியாத நிலை இருந்தது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செயல்பட்டு வரும் அரசு மேற்கொண்ட மிகத் துணிச்சலான நடவடிக்கையே இதற்குக் காரணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories