February 22, 2026, 10:34 AM
26.1 C
Chennai

காஷ்மீரில் சாரதா கோயிலில் சிருங்கேரி சுவாமிகள் செய்த அபிஷேகம், பிராண ப்ரதிஷ்டை!

sringeri kashmir sarada temple - 2026
#image_title

சரித்திரத்தில் இடம் பெற்ற நாள்: காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள தீத்வலில் புகழ் பெற்ற சாரதா கோயிலில் ஶ்ருங்கேரி சாராத பீட சங்கராச்சாரியார் விதுசேகர பாரதி ஸ்வாமிகள் ஜூன் 5 ஆம் தேதியன்று சாரதா தேவி விக்ரகத்திற்கு அபிஷேகம் மற்றும் ப்ரானப் பிரதிஷ்டை செய்வித்தார்.

பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் ஶ்ருங்கேரி ஸ்வாமிகள் காஷ்மீருக்கு பயணம் செய்வது இதுவே ஆகும்.
இந்த ஆலயம் காஷ்மீர் எல்லைக் கோட்டி ற்கு மிக அருகில் உள்ளது. உண்மையான சாரதா தேவி ஆலயம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 கிமீ தூரத்தில் உள்ளது.
உள்ளூர் மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முன்னதாக சிறப்பு ஹெலிகாப்டரில் ஸ்வாமிஜி அவர்கள் வந்து சேர்ந்தார். ஸ்வாமிஜியை மாவட்ட ஆட்சித் தலைவர் & காவல்துறை கண்காணிப்பாளர் வரவேற்றனர்.
ப்ராணப் பிரதிஷ்டை & அபிஷேகம் செய்த பிறகு திரண்டு வந்திருந்த பக்தர்களிடை யே ஸ்வாமிஜி ஆசியுரை வழங்கினார்.

₹25 லட்சம் செலவில் ஆலயம் இருக்கின்ற கிஷன் கங்கா நதிக்கரையில் படிக் கட்டுகள் அமைக்கப்படும் என்று குப்வாரா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரசு நிர்வாகம் செய்திருந்த ஏற்பாடு களைப் பாராட்டிய ஸ்வாமிஜி பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஶ்ரீ நகர் சென்றார்.

காஷ்மீரில் இத்தகையதொரு மாற்றம் நிகழ்ந்து சாரதா தேவி ஆலயத்திற்கு சங்கராச்சாரியார் சென்று வர முடியும் என்பதை கடந்த காலங்களில் கற்பனை யில் கூட நினைத்துப் பார்க்க முடியாத நிலை இருந்தது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செயல்பட்டு வரும் அரசு மேற்கொண்ட மிகத் துணிச்சலான நடவடிக்கையே இதற்குக் காரணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories