Author: ரவிச்சந்திரன், மதுரை
Breaking News
பிரளயநாத சுவாமி ஆலயத்தில் சனிமஹாபிரதோஷம்
இதேபோல், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர் கோயில்களில் சனி மஹா பிரதோஷம் நடைபெற்றது.
விசாரணை அதிகாரிகளைத் தொடர்ந்து… ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவருக்கு தொற்று பாதிப்பு!
இதனால் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழக்கில் சற்று தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தனர்.
திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் குடியரசு தின விழா!
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 73வது இந்திய குடியரசு தின விழா இன்று (26-1-2022) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மதுரையைச் சுற்றி… ஒரு கிரைம் ரவுண்ட் அப்!
குடிப்பழக்கத்தை குடும்பத்தினர் கண்டித்ததால் மனமுடைந்த முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை:
ரசாயன கலர் வடகம், சிப்ஸ்களால் நலிவடையும் அப்பளத் தொழிலைப் பாதுக்க அரசுக்கு கோரிக்கை!
இது போன்ற தவறான செய்திகளால் மக்களிடையே அப்பளம் வாங்கும் எண்ணத்தை அழிக்கும் நிலை உள்ளது.
அழகர்கோவிலில் ஜூலை 28 வரை மூலவருக்கு மாலை பரிவட்ட சேவைகள் நிறுத்தம்!
இந்நிலையில் மூலவருக்கு பூ மாலை பரிவட்டம் சாத்துதல் அபிஷேகம் ஆராதனைகள் எதுவும் நடைபெறாது என பக்தர்களுக்கு தெரிவித்து
சித்தியடைந்தார் சுவாமி சொரூபானந்தர்!
மதுரை: மதுரை பேச்சியம்மன் படித்துறை சிவானந்த சத்சங் பவன் சுவாமி சொரூபானந்தர் இன்று காலை சித்தியடைந்தார்
திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் விவேகானந்தர் ஜயந்தி விழா!
துறை சார்ந்த விவேகானந்த கல்லூரி மாணவர்கள், விவேகானந்தரின் புகழைப் போற்றும் விதமாக பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.
பஞ்சாப் காங்கிரஸ் அரசைக் கண்டித்து மதுரையில் பாஜக., போராட்டம்!
இதில், பாரதிய ஜனதா கட்சி அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா; திருமுக்குளத்தில் இருந்து புனிதநீர்!
திருவில்லிபுத்தூர் : ஸ்ரீஆண்டாள், எண்ணெய் காப்பு விழாவிற்கு திருமுக்குளத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது..
துள்ளிக் குதிக்கும் காளைகளை பாசக் கயிற்றில் கட்டி இழுக்கும் பெண்கள்!
காளைகள் பதிவை ஆன்லைன் பதிவுகளை தவிர்த்து கிராம நிர்வாக அலுவலர் மூலம் வழங்க ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் பெண்கள் கோரிக்கை
கொத்து மஞ்சள் விளைச்சல் அமோகம்! விவசாயிகள் மகிழ்ச்சி!
ஒரு ஏக்கர் கொத்து மஞ்சள் விளைச்சலில் ரூபாய் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதாக கூறுகின்றனர்.
