திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் விவேகானந்தர் ஜயந்தி விழா!

thiruvedagam college vivekananda jayanthi - 2026

மதுரை: திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், சுவாமி விவேகானந்தரின் 159-வது ஜயந்தி மற்றும் தேசிய இளைஞர் தினம் இணையவழி மூலம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

முதல்வர் முனைவர் வெங்கடேசன், செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த மற்றும் துணை முதல்வர் முனைவர் பார்த்தசாரதி, அகத்தர உத்தரவாத மைய ஒருங்கிணப்பாளர் முனைவர் சதீஷ்பாபு, முதன்மையர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் சஞ்சீவி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரியின் அந்தந்தத் துறைசார்ந்த துறைத் தலைவர்கள் முனைவர் நாகேந்திரன், முனிவர் பட்டினத்தார், முனைவர் கார்த்திகேயன், ஜெய்சங்கர், சேர்வாரமுத்து, முனைவர் ரமேஷ், முனைவர் சண்முகவேலு, பாலாஜி, முனைவர் சந்திரசேகரன் ஆகியோர் நிகழ்ச்சியினை, இணையவழி மூலம் மாணவர்களே பங்கு பெறும் விதத்தில் சிறப்பாக நடத்தினர்.

துறை சார்ந்த விவேகானந்த கல்லூரி மாணவர்கள், விவேகானந்தரின் புகழைப் போற்றும் விதமாக பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

முக்கியமாக பாரத தேசத்தில் இன்றைய இளைஞர்களின் பொறுப்பு பற்றியும், இந்திய கலாச்சார பண்பாட்டு சிறப்பின் அவசியம் பற்றியும், இந்தியக் கல்வி திட்டம் பற்றியும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்கு பற்றியும் இந்திய இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் இலட்சியங்கள் பற்றியும் இன்றைய தேசிய இளைஞர் தினத்தில், திருவேடகம் விவேகானந்த கல்லூரி மாணவர்கள் சிறப்புரை ஆற்றினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories