பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
ராஜாஜி ஹாலில் தள்ளுமுள்ளு: பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக வெளியூர்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் சென்னைக்கு...
கருணாநிதி இறுதி ஊர்வலப் பாதை குறித்து திமுக., அறிவிப்பு!
சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் செல்லும் பாதை குறித்தும், தொண்டர்கள் இறுதி வணக்கம் செலுத்த வேண்டிய வழி குறித்தும் திமுக., சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.அந்த அறிக்கையில், திராவிட முன்னேற்றக்...
திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி அளித்த மிகப் பெரும் கௌரவம்!
சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும், தனது மற்றும் பிரதமர் அலுவலக டிவிட்டர் பக்கங்களில் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.அவற்றில் இருந்து...கலைஞர்...
கருணாநிதி உடலுக்கு மோடி அஞ்சலி; குடும்பத்தினருக்கு ஆறுதல்
சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் அஞ்சலி செலுத்தினார்.கருணாநிதி உடல் வைக்கப் பட்டிருக்கும் ராஜாஜி ஹாலுக்கு விமான நிலையத்தில் இருந்து நேராக வந்த...
கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தார் மோடி
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.விமான நிலையத்துக்கு வந்த அவரை, ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச்...
கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க நீதிமன்றம் பரிந்துரை!
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே கருனாநிதி உடலை நல்லடக்கம் செய்ய அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அனுமதி அளித்து, அரசுக்கும் பரிந்துரை செய்தது.இதற்காக வழக்கு நடைபெற்று காலை...
கருணாநிதி உடலுக்கு ஆளுநர் புரோஹித் அஞ்சலி
சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதி உடலுக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் அஞ்சலி செலுத்தினார்.சென்னையில் செவ்வாய்க்கிழமை இயற்கை எய்திய திமுக., தலைவர் மு.கருணாநிதி உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், விஐபிக்கள் என...
கருணாநிதி உடலுக்கு முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ்., அமைச்சர்கள் அஞ்சலி
மறைந்த திமுக., தலைவர் கருணாநிதி உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்., அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.முதல்வர் எடப்பாடியுடன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,...
தலைவரை… ஒரு முறையேனும் ‘அப்பா’ என அழைப்பேனோ…?
ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’!எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்?என் உணர்வில்,உடலில்,
ரத்தத்தில்,
சிந்தனையில்,இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட தலைவா! எங்களையெல்லாம்...
கருணாநிதி மறைவுச் செய்தி கேட்டு முல்லைத்தீவில் ஆரவாரம்!
தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான கருணாநிதி செவ்வாய்க் கிழமை மாலை இயக்கை எய்தினார். அவரது மறைவுச் செய்தி வெளியானதும் முல்லைத்தீவு நகரில் வெடி கொளுத்திப் போட்டு, மக்கள் ஆரவாரம் செய்துள்ளார்கள்.செவ்வாய்க்கிழமை மாலை...
நிம்மதி அளிக்கும் சம்மோஹன கிருஷ்ணர் ஸ்லோகம்!
மன நிம்மதி பெற வேண்டுமா? வாழ்வில் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்று சலனங்களற்ற சுகமான வாழ்க்கை பெற வேண்டுமா? முன்னோர் கொடுத்த அருமையான ஸ்லோகம் நமக்கு இருக்கிறது.இது கிருஷ்ணனின் துதி. மோஹினியாய் அவதரித்து...
