December 5, 2025, 7:24 PM
26.7 C
Chennai

ராஜாஜி ஹாலில் தள்ளுமுள்ளு: பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு

IMG 20180808 103025 - 2025

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக வெளியூர்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

இதனிடையே ராஜாஜி அரங்கில் தொண்டர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். நெரிசல் காரணமாக தொண்டர்கள் 25 பேர் காயமுற்றனர்.

இதனிடையே மீண்டும் ராஜாஜி அரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, இதில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.  எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த செண்பகம்(60), மற்றும் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் உயிரிழந்தார். 8 பேர் ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

முன்னதாக, கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளித்து நீதிபதிகள் தீர்ப்பு கூறினர்.இதை அடுத்து தொண்டர்களிடம் உற்சாகம் கூடியது.  ராஜாஜி ஹாலில் கூடி இருந்த தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசிய போது,  நாம் ஆழ்ந்த சோகத்தில் உள்ளோம். கருணாநிதி விட்டுக் கொடுக்காத போராளி. போராட்ட குணம் கொண்டவர். இட ஒதுக்கீட்டிற்காக போராடியவர்.

மறைந்த பிறகும் இட ஒதுக்கீட்டில் வெற்றி பெற்றுள்ளார். தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். முதல்வரை சந்தித்து இடம் ஒதுக்க கோரியும் அவர் செவி சாய்க்க வில்லை. ஐகோர்ட் நமக்கு நல்ல தீர்ப்பை கொடுத்துள்ளது. கருணாநிதியின் உணர்வை நிறைவேற்றியுள்ளேன்.  

தொண்டர்கள் படியேறி மேலே வரும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். தயவு செய்து கலவரத்திற்கு இடம் தர வேண்டாம். போலீசார் உரிய ஒத்துழைப்பு தராவிட்டாலும், நாம் அமைதி காக்க வேண்டும். உங்களின் சகோதரனாகக் கேட்டுக் கொள்கிறேன். தொண்டர்கள் கலைந்து செல்லுங்கள். அமைதியாகக் கலைந்து சென்றால்தான், இறுதி ஊர்வலத்தைத் துவக்க முடியும். இதற்கு தொண்டர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்… என்று கூறினார் ஸ்டாலின்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories