கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க நீதிமன்றம் பரிந்துரை!

12 Aug 05 High court - 2026

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே கருனாநிதி உடலை நல்லடக்கம் செய்ய அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அனுமதி அளித்து, அரசுக்கும் பரிந்துரை செய்தது.

stalin - 2026
பெரும் போராட்டத்திற்கு பிறகு, திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதையடுத்து, மு.க.ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார்.

இதற்காக வழக்கு நடைபெற்று காலை முதல் பெரும் பரபரப்பு நிலவியது. தமிழக அரசின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், பெரும் தயக்கத்துக்குப் பின் இந்த முடிவினை அறிவித்தனர்.

கருணாநிதி உடலை அண்ணா நினைவகம் அருகே அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று துரைமுருகன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலில் பேசிய துரைமுருகன் தகவல் தெரிவித்தார்.

துரைமுருகன் கூறியதைக் கேட்டு ஸ்டாலின், ஆ.ராசா, ஆர்.எஸ் பாரதி உள்ளிட்ட தி.மு.கவினர் உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories