Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

ஸ்டாலின் பயணம்

அம்பாசமுத்திரத்தை அடுத்த சேரன்மாதேவியில் விவசாய கூட்டமைப்பினருடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது பேசிய விவசாய பிரதிநிதிகள், பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய நதிகளிலிருந்து உரிய நேரத்தில் கடந்த 4 வருடங்களாக தண்ணீர் திறந்துவிடவில்லை, அதனால் விவசாயம்...

விஷச் செடி

"விஷச்செடி"   (மீ.விசுவநாதன்)   இப்போதெல்லாம் நம் நாட்டில் அதிகமாக, மிக வேகமாக வளர்வது இரண்டே இரண்டுதான் ஒன்று கருவேல மரம் மற்றது ஊழல் பேர்வழிகள் !   கருவேலமரம் பூமியின் நீராதாரத்தை  உறிஞ்சித்...

ம.தி.மு.க விழித்துக் கொண்டது; தி.மு.க வை பின்னுக்கு தள்ளியது: வை.கோ

முதல் பால் சிக்ஸர் அடித்தார் – மாவட்ட செயலாளர் தி.மு.க விற்கு செல்வதை அறிந்த வை.கோ – அவர் என்ன தி.மு.க விற்கு செல்வதை கட்சியை விட்டு நான் விலக்குகிறேன் – வை.கோ...

A self-aware, organised and active society is the remedy for all the misconceptions in the society: Sri Bhayyaji Joshi

A two day seminar was held on secularism for columnists in Chennai, Tamil Nadu on September 19th and 20th. The event, organised by Prachar...

இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்வதா? ஆர்.எஸ்.எஸ் கருத்து மிகவும் ஆபத்தானது: ராமதாஸ்

சென்னை: இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்வது குறித்த ஆர்.எஸ்.எஸ் கருத்து மிக ஆபத்தானது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அந்த இயக்கத்தின்...

பொட்டு சுரேஷ் கொலைக்கும் என் கணவருக்கும் தொடர்பில்லை: தயாளு

பொட்டு சுரேஷ் கொலை வழக்கிற்கும் எனது கணவருக்கும் தொடர்பில்லை - அட்டாக் பாண்டி மனைவி தயாளு அம்மாள் பேட்டி - 2013 ஆம் ஆண்டு பொட்டு சுரேஷ் கொல்லப்பட்ட நிலையில் எனது கணவன்,...
- 2026

அவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளியேற்றம்

தமிழக சட்டசபையில், அவைக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை, சபாநாயகர் தனபால், சபையிலிருந்து வெளியேற்ற சபைக்காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடும் எதிர்ப்பு: வாட்ஸ்அப் மீதான கண்காணிப்பு திட்டத்தை அரசு கைவிட்டது

======================= நவீனகால தந்தி சேவையாக மாறிப்போன வாட்ஸ்அப் தகவல்களை கண்காணிக்க மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த வரைவு திட்டம் பயன்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்பையடுத்து உடனடியாக கைவிடப்பட்டது. வாட்ஸ்ஆப் மூலம் மொபைல் வழியாக...

பூஜை அறையில் பின்பற்ற வேண்டிய குறிப்புகள்

சிவமயம் சிவாயநம நமது வீட்டு பூஜை அறையில் பின் பற்ற வேண்டிய குறிப்புகள் பற்றிப் பார்ப்போம் நாம் நமது வீட்டில் இருக்கும் பூஜை அறையில் செய்ய வேண்டியனவும் , செய்ய கூடாதனவும் யாவை...

அகில பாரத பிராமணர் சங்க கூட்டம்

20.09.2015. அன்று அகில பாரத பிராமணர் சங்கம் வீர வாஞ்சிநாதன் பூமி செங்கோட்டையில் அற வாழி அந்தணர்களின் உண்ணாவிரத போராட்டம் வரலாறு காணாத வெற்றியுடன் நிகழ்ந்தது . தேசியத் தலைவர்...

பேரவையில் இன்று விவாதம்

 தமிழக சட்டசபையில் இன்று, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெற உள்ளது. முதல்வர் ஜெயலலிதா, விவாதத்திற்கு பதிலளித்து, நடப்பாண்டு இரு துறைகளிலும், செயல்படுத்தப்பட...

மோடியின் அமெரிக்க பயணம் நாளை துவக்கம்

அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு 7 நாள் அரசு முறை பயணமாகும் பிரதமர் மோடி, தனது சுற்றுப்பயணத்தை நாளை துவக்க உள்ளார். நாளை(செப்., 23) அயர்லாந்து செல்லவுள்ள மோடி, அங்கு தனது நிகழ்ச்சிகளை...
- 2026

Recent articles

spot_img