Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

எங்கள பாஸ் பண்ணி விட்டுடுங்க… ப்ளீஸ்! விடைத்தாளில் ரூபாய் நோட்டு லஞ்சம் வைத்து கெஞ்சல்!

விடைத்தாளில் அவர்கள் எழுதியிருக்கும் விடையை மதிப்பீடு செய்தே தகுந்த மதிப்பெண்களை ஆசிரியர்கள் போடுகிறார்கள். எந்த ஆசிரியரும் விடைத்தாளில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை ஏற்பதில்லை என்று கூறினர்.

வெறுப்பு அரசியலில் திளைக்கும் ஸ்டாலின்! நாடெங்கும் கெடாத அமைதியை தமிழகத்தில் கெடுக்க நினைப்பவர்கள்!

இந்த ரத யாத்திரையால், தமிழகத்தில் அமைதி கெட்டுவிடும் என்பது இவர்களின் கருத்து. தமிழகம் பெரியார் மண் எனக் கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கும் திராவிட அரசியல்வாதிகள், இந்த மண் ஆன்மிகம் தழைத்த ஹிந்துப் பாரம்பரிய மண் தான் என்பதை உணரும் காலத்தினை எதிர்நோக்கி இருக்கின்றனர்.

கனிமொழி, ஆ.ராசாவுக்கு மீண்டும் நெருக்கடி ஆரம்பம்; 2ஜி.,யில் விடுவிப்பை எதிர்த்து சிபிஐ வழக்கு!

2ஜி முறைகேட்டு வழக்கில், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. அது போல், சிபிஐ.,யும் வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

அதிமுக., மீது பழி போடும் சமாஜ்வாதி; நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நடத்தவிடாமல் செய்கிறதாம்!

அக்கட்சியின் எம்பி., ராம்கோபால் யாதவ், எதிர்க் கட்சிகள் விவாதத்துக்கு தயாராகவே இருக்கின்றன. ஆனால் அதிமுக.,தான் மத்திய அரசின் தூண்டுதலில் அவையை நடத்தவிடாமல் செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் மீது மாற்று மொழி திணிக்கப்படுகிறது: ராகுல்

தமிழ் மக்கள் மீது மாற்றுமொழி திணிக்கப்படுகிறது என காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.

வேலைவாய்ப்பு 2 லட்சம்கூட உருவாகலையே: மன்மோகன் சிங் கடுப்பு

பிரதமர் மோடியால்,  2 லட்சம் வேலைவாய்ப்புகளை கூட உருவாக்க முடியவில்லை என சாடினார்.

வறுமையில் தள்ளிவிட்டது பாஜக அரசு: உணர்ச்சி வசப்பட்ட ப.சிதம்பரம்

மக்களாவது திருப்பதி கோயில் உண்டியலில் பணத்தை போட்டார்கள்... ஆனால்....? என்று நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்? ஓலா டாக்ஸி ஓட்டுநர்கள் கூட்டமைப்பு விளக்கம்!

ஓலா, உபேர் நிறுவனங்கள் சொந்தமாக கார் வைத்து சவாரி கொடுக்க கூடாது என்று வலியுறுத்தி ஞாயிறு நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஓட்டுனர்கள் முடிவு செய்ததாக செய்தி வெளியானது.

யுகாதியில் உங்கள் காதுகளில் பாயட்டும் இந்த மங்கள வாழ்த்து!

இந்த விளம்பி யுகாதியில் உங்கள் காதுகளுக்கும் மனத்துக்கும் மங்களம் சேர்க்கும் இந்த மந்திர ஆசீர்வாத ஒலியைக் கேட்டு மகிழுங்கள்!

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் தமிழகம் பாதிக்கும் என ஜெயலலிதா ஏன் சொன்னார்?

இந்த விவகாரத்தின் அனைத்து அம்சங்களையும் நீங்கள் கண்டிப்பாக கருத்தில் கொண்டு, இறுதி முடிவை எடுக்கும்போது தமிழ்நாடு போன்ற அண்டை மாநிலங்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று ஜெயலலிதா இந்தக் கடிதத்தில் தெளிவாகக் கூறியிருந்தார்....

நாட்டை ஆட்டிப் படைக்கும் பலவீனங்கள்; மரபுகளின் பலத்தால் முறியடிப்போம்: யுகாதி வாழ்த்தில் மோடி!

இன்று விக்ரம வருடம் 2075 பிறப்பதை ஒட்டி நாட்டு மக்கள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார் மோடி. தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ள மோடி, தெலுங்கு, கன்னட மக்கள் கொண்டாடும் புத்தாண்டான யுகாதி உள்ளிட்ட புது வருடப் பிறப்பை ஒட்டியும் அம்மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘மலேசிய பாம்பு காதலன்’ விஷப் பாம்பு கடித்து மரணம் !

மலேசிய பாம்புக் காதலன் என்று பட்டப் பெயர் சூட்டப்பெற்ற 33 வயது இளைஞர் அபு ஜரின் ஹுசைன், விஷப் பாம்பு கடித்தே மரணத்தைத் தழுவினார். இவர் பாம்பு பிடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவர், தீயணைப்புத் துறையில் பணியாற்றி வந்தவர்.

Categories