வேலைவாய்ப்பு 2 லட்சம்கூட உருவாகலையே: மன்மோகன் சிங் கடுப்பு

rahulgandhi sonia - 2026

புதுதில்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில்  இன்றைய கூட்டத்தில்  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார்.

அப்போது அவர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார்.

நாடு முழுவதும் புதிதாக 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதியளித்த பிரதமர் மோடியால்,  2 லட்சம் வேலைவாய்ப்புகளை கூட உருவாக்க முடியவில்லை என சாடினார்.

மோடியின் ஆட்சியில் நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இல்லை என சாடிய அவர், மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை முன் எப்போதும் இல்லாத வகையில் தவறாக வழிநடத்திவிட்டதாக குறிப்பிட்டார்.

இதனால் எல்லைப் பிரச்சனை, உள்நாட்டுப் பிரச்சனையாகி விட்டது என்றார்.

மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியால் நாட்டில் பொருளாதாரம் நிலைகுலைந்து காணப்படுவதாக சாடினார். GST வரிவிதிப்பு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தினார்.

கடும் விமர்சனத்திற்குள்ளான பண மதிப்பிழப்பு நடவடிக்கையை உரிய முறையில் சீராய்வு செய்யவில்லை என்றார். விவசாயிகளின் வருமானம் இருமடங்காக பெருகும் என்ற மோடியின் வார்ததை நிறைவேறாத வெற்று வார்த்தையாக தான் இருக்க போகிறது இந்த ஆட்சியில் என மன்மோகன் சிங் கடுப்பாகக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories