Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

காங்கிரஸ் ஆட்சியின் நல்ல திட்டங்களை மோடி ஒழித்து வருகிறார்: சோனியா ஆவேசம்!

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தது. புதிய அத்தியாயம் உருவாகி இருக்கிறது. பெரும் சவால்களை எதிர் கொண்டுள்ளோம். ஊழலற்ற, பழிவாங்கும் அரசியலை ஒழித்து மேக் இன் இந்தியா உருவாக்குவோம்.

குற்றாலம் பகுதிகளில் கன மழை! வீணாகும் நீர்; கண்டுகொள்வாரா ஆட்சியர்?

தகுந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இவ்வாறு பெய்யும் நீரை குளங்களில் பாதுகாத்து சேமிக்க முடியும். நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்?

இந்தியா எழுகிறது: உங்களுக்கு எதிராக! மோடிக்கு ராகுல் பதில்!

இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெறுவது உறுதி செய்யப் பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் பேசினாr

‘திராவிட’ இல்லாத அரசியலா? தினகரன் கட்சியில் இருந்து விலகினார் நாஞ்சில் சம்பத்!

சென்னை: டிடிவி தினகரன் அணியில் பற்றுதலோடு ஒட்டிக்கொண்டு கொள்கை முழக்கம் செய்து வந்த நாஞ்சில் சம்பத், அந்தக் கட்சியில் இருந்து விலகினார். 

மதுரை சம்பவம்; வைகோ.,வுக்கு சில கேள்விகள்

எடுத்துக்கோ எந்த பாஜகவினறோ, இந்து முன்னணியினறோ யாரும் உயிருக்கு பயந்து இங்கு இல்லை

ஈ.வே.ரா.வுக்கு கவியரசு கண்ணதாசன் கொடுத்த பதிலடி

நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

காலையில் கருத்து; மாலையில் கட்சியில் இருந்தே நீக்கம்: பல்பு வாங்கிய பழனிச்சாமி

வாக்கெடுப்பில் மோடிக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என்று கே.சி.பழனிசாமி

குரங்கணி தீவிபத்து குறித்து அவதூறு பரப்பும் சீமானை கைது செய்யுங்கள்: அர்ஜுன் சம்பத்

தேனி மாவட்டம் குரங்கணி  தீவிபத்து குறித்து அவதூறு பரப்பும் சீமான் உள்ளிட்டோர் மீது உரிய வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை

பொய் வழக்கில் மதுரை இந்து முன்னணியினர் கைது: 21ம் தேதி ஆர்ப்பாட்டம்

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிவரும் வைகோ, மற்றும் கம்யூனிஸ்ட்கள் மீது அரசு கடும் நவடிக்கை

பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தல்!

காவிரி விவகாரத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களும், விவசாயிகளும் வேதனை அடைந்திருக்கின்றனர்

8 ஆவது பட்ஜெட்: திக்கித் திணறி தட்டுத் தடுமாறி… பாவம் ஓபிஎஸ் !

முற்பகல் 10.30க்கு பட்ஜெட் உரை துவங்கியது. அப்போதிருந்து நின்றுகொண்டு, மதியம் 1.05 வரை இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நின்று கொண்டு,

ஆங்கிலம், ஹிந்திக்கு அடுத்து தமிழில் டிவிட்டிய குடியரசுத் தலைவர்!

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் டிவிட்டர் பதிவிட்டிருக்கிறார்.

Categories