மதுரை சம்பவம்; வைகோ.,வுக்கு சில கேள்விகள்

vaiko in kl airport - 2026

வை.கோ வின் கொக்கரிப்பு
பைபிள் எரித்துவிட்டார்களாம்.

97 சதவிகிதம் இந்துக்கள் வாழும் எங்கள் பகுதியில் வீடு வீடாக வந்து என்ன முடிக்கு பைபிள் கருத்தை கொடுக்க வேண்டும் அதுவும் ஆண்கள் வீட்டில் இல்லாத போது.

(கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் தேவாரம், திருவாசகம் கொடுத்து இந்து சாமியை கும்பிடுன்னு சொன்னா சரியா இருக்குமா நீ விடுவியா)

என் வீட்டிற்கு அருகில் உள்ள கோயில் சுவரில் என்ன முடிக்கு எழுப்புதல் கூட்டம் போஸ்ட்டர் ஒட்டுகிறார்கள்.

( சர்ச் சுவர்ல மாரியம்மன் பண்டிகை போஸ்ட்டர் ஒட்டுனா விடுவியா)

பொங்கல், தீபாவளி,விநாயகர் சதுர்த்தி போன்ற நாட்களில் சிறப்பு வகுப்பு என்ன முடிக்கு.

( கிறிஸ்மஸ் சமயத்தில் சிறப்பு வகுப்பு வைப்பியா)

குழந்தைகளை படிக்க அனுப்பினால் அவர்களுக்கு என்ன முடிக்கு பைபிள் கொடுத்து அனுப்புகிறீர்கள்.

( பகவத்கீதை கொடுத்து படிச்சிட்டுவான்னு கொடுத்தா ஏத்துக்குவியா)

பொட்டு வைக்ககூடாது, பூவைக்ககூடாது,
கொழுசு போடக்கூடாது,
மருதாணி வைக்ககூடாது,
கையில் கையிரு கட்டகூடாது.

ALSO READ:  பாலமேடு - வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

( இதையெல்லாம் உங்க குழந்தைகள் கட்டாயமா செய்யணும்ன்னு சொன்னா ஒத்துக்குவியா)

ஆடிட்டர் ரமேஷ் என்னய்யா பன்னார், வெள்ளையப்பன என்ன பன்னார் யார் கொன்னது.

இந்து சமுதாய தலைவர்கள் தாக்கப்பட்டபோது படுகொலைசெய்யப்பட்டபோது யாருக்கு கென்மேன் இருந்தாங்க

இப்ப சொல்லு எதுக்காக அரசாங்கம் கொடுத்தாங்க.

எடுத்துக்கோ எந்த பாஜகவினறோ, இந்து முன்னணியினறோ யாரும் உயிருக்கு பயந்து இங்கு இல்லை.

இத்தனை விசியத்திற்க்கும் வாய் திறக்காத வை கோ அவர்களே நீங்கள் உங்கள் எஜமானர்களுக்கு விஷ்வாசமாக விஷ்வசியுங்கள்.

இதில் எதுவுமே அரசியல் பேச்சு இல்லை என் பகுதியில், என் கோயில் சுவர், என் வீட்டில், என் மகள் படிக்கும் இடத்தில் பட்டவையை மட்டுமே சுட்டிகாட்டியிருக்கேன் ஓகே வா மைக்கை நீட்டினா ரொம்பவும் பொங்காதிங்க.

இதையெல்லாம் சரிபன்னுங்க.
உனக்கு உன் கடவுள் முக்கியம் எனக்கு என் கடவுள் முக்கியம்.

எந்த இந்துவும் யாரையும் இந்த கோயிலுக்குவா, அந்த கோயிலுக்குவான்னு கூப்பிடலை யாரிடமும் எதையுமே தினிக்கவில்லை புரிந்துக் கொள்ளுங்கள் வை கோ அவர்களே.

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories