Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
திருச்சி மருத்துவ அதிகாரி தற்கொலை முயற்சி: நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: திருச்சியில் மருத்துவ அதிகாரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவகாரத்தில், பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: திருச்சி...
20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை; ஆந்திர காவல்துறையின் காட்டுமிராண்டித் தனம்: பண்ருட்டி வேல்முருகன்
சென்னை: செம்மரம் கடத்தியதாகக் கூறி, தமிழகத்தின் 12 பேர் உள்பட 20 பேர் ஆந்திர மாநில போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது, ஆந்திர மாநில காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனம் என்று தமிழக வாழ்வுரிமைக்...
12 தமிழர்கள் படுகொலை: ஆந்திர காவல்துறைக்கு வைகோ கண்டனம்
சென்னை: 12 தமிழக தொழிலாளர்கள் உள்பட 20 பேர் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதற்கு, மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ...
தமிழக தொழிலாளர்கள் படுகொலை: பாஜக., கண்டனம்
சென்னை: செம்மரக் கடத்தல் விவகாரத்தில் தமிழக தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியது மிகப் பெரிய தவறு. தவறு செய்திருந்தால் கைது செய்து விசாரணைதான் நடத்தியிருக்க வேண்டும் என்று...
ஐ.பி.எல் தொடக்க விழா: கோலி – அனுஷ்கா ஜோடி ரெடி !
கொல்கத்தா: ஐ.பி.எல். சீஸன் 8 போட்டித் தொடர் புதன்கிழமை நாளை தொடங்குகிறது. மே மாதம் 24 ஆம் தேதி வரை 47 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடர் ஆட்டங்கள்,...
ஐ.பி.எல். சீஸன் 8 புதன்கிழமை நாளை தொடங்குகிறது
கொல்கத்தா: ஐ.பி.எல். சீஸன் 8 போட்டித் தொடர் புதன்கிழமை நாளை தொடங்குகிறது. மே மாதம் 24 ஆம் தேதி வரை 47 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடர் ஆட்டங்கள், சென்னை, மும்பை,...
நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் இமாலய ஊழல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதில் இமாலய ஊழல் நடைபெறுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவிலேயே கல்வித்துறையில்...
‘காலிப் பணியிடங்களை நிரப்பாவிட்டால் தலைமை செயலக முற்றுகை: பி.எட்.,வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம்
திண்டுக்கல்: இருபதாயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால், வரும் மே மாதம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த...
குரூப் 1, குரூப் 2 தேர்வு அறிவிப்பு இம்மாதம் வெளியாகும்
சென்னை: 1,000 குரூப் 2 பணியிடங்கள் மற்றும் 60 குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., தலைவர்...
பங்கு வர்த்தகம் உயர்வுடன் துவக்கம்
மும்பை : வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை இன்றும் பங்கு வர்த்தகத்தில் உயர்வு காணப்பட்டது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 105.71 புள்ளிகள்...
உங்கள் மனக்குறைகளை தீர்ப்பேன்: முஸ்லிம் பிரமுகர்களிடம் மோடி உறுதி
புது தில்லி: முஸ்லிம்களின் மனக்குறைகளை தீர்க்க தனது முழு ஆதரவை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை நாடு முழுவதிலும் இருந்து வந்த முஸ்லிம்...
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாளை இயற்கை உழவர் தினமாக அறிவிக்கக் கோரிக்கை
கரூர்: இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பிறந்த நாளான ஏப்ரல் 6 ஆம் நாளை ''இயற்கை உழவர் தினமாக''அறிவித்து விவசாயத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோவையில் இருந்து...
