Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
ராஞ்சி தெருக்களில் ஹாய்யாக புல்லட் பைக் ஓட்டிய தோனி
ராஞ்சி: பைக் பிரியரான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், மகேந்திர சிங் தோனி தன் சொந்த ஊரான ராஞ்சியின் தெருக்களில் தன் ஆசை புல்லட்டில் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் வலம் வந்தார்....
தங்கம் சவரனுக்கு ரூ.248 உயர்வு
சென்னை: தங்கம் சவரனுக்கு ரூ.248 உயர்ந்துள்ளது. கடந்த ஏப். 2ஆம் தேதி ஒரு சவரன் ரூ.20 ஆயிரத்து 152 ஆக இருந்தது. பின்னர் விலை குறைந்து நேற்று ரூ.20 ஆயிரத்து 104...
சுவர் இடைவெளியில் சிக்கிய பூனை: 5 வருடமாக உணவளித்த முதியவர்
5 வருடங்களாக சுவர்களின் இடைவெளிக்குள் சிக்கித் தவித்த பூனைக்கு முதியவர் ஒருவர் உணவளித்து வந்துள்ளார். இந்தச் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 2010ம் ஆண்டு எகிப்து தலைநகர் கெய்ரோவில்...
அக்னி நட்சத்திரம் மே 4ல் தொடங்குகிறது
சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் மே மாதம் 4-ஆம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரக் காலகட்டத்தில் 110 டிகிரி பாரன்ஹீட் வரையில்...
சிபிஐ.,க்கு கெடு விதிப்பு: தவறை உணர்ந்து கர்நாடகம் மறு அறிவிப்புக் கடிதம்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை கேட்டு மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டங்களும் கோரிக்கைகளும் எழுந்தன. மாநில போலீஸார் விசாரித்து...
பவுர்ணமியில் பவர்கட்; ஞாயிறுகளில் சைக்கிள்: சுற்றுச்சூழல் மாநாட்டில் மோடி
புது தில்லி: தில்லியில் இன்று மாநிலங்களின் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில்,...
மோடியின் கிராமத்துக்குச் செல்ல ரூ.600: குஜராத் சுற்றுலா ஏற்பாடு
ஆமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி பிறந்து வளர்ந்த கிராமமான குஜராத்தின் வட்நகருக்குச் சென்று வர ரூ.600 கட்டணத்தை நிர்ணையித்துள்ளது குஜராத் மாநில சுற்றுலாக் கழகம். அதில் ஒரு அம்சமாக...
ஷேர் ஆட்டோ மோதி அதிமுக., எம்.பி., படுகாயம்
திருச்சி: பெரம்பலூரில் அதிமுக எம்.பி மருதைராஜா மீது ஷேர் ஆட்டோ ஒன்று மோதியதில் அவர் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக.,வைச் சேர்ந்தவரான பெரம்பலூர் தொகுதி எம்.பி., ஆர்.பி.மருதைராஜா(51)...
ஏமனில் இருந்து இந்தியர்கள் மீட்பு: அதிகாரிகளுக்கு மோடி பாராட்டு
புது தில்லி: போரால் பாதிக்கப்பட்ட ஏமனில் இருந்து இந்தியர்கள் மற்றும் இந்தியர் அல்லாதார் என பலரை மீட்டுக் கொண்டு வந்த, இந்திய அதிகாரிகளின் தடையற்ற பணிக்காக மனந்திறந்து பாராட்டுவதாகக் கூறினார் பிரதமர்...
ஜனதா பரிவார்: முடிவு எடுக்கும் அதிகாரம் முலாயம் கையில்!
உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் ஜனதா பெயரை தங்கள் கட்சிகளில் வைத்துக் கொண்டுள்ள முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் என மூவரும் தங்கள் கட்சிகளை ஒன்றிணைக்கும்...
ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் அஸிம் பிரேம்ஜி: விமர்சனங்களுக்கு விளக்கம்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு கூட்டத்தில் பங்கேற்றது குறித்து, விப்ரோ நிறுவனத் தலைவர் அஸிம் பிரேம்ஜி விளக்கம் அளித்துள்ளார். தில்லியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பிலான ராஷ்ட்ரீய சேவா சங்க தொண்டு...
ஜப்பானில் பின்னோக்கி நீச்சலடித்து 100 வயது மூதாட்டி உலக சாதனை
டோக்கியோ: ஜப்பானில் தனது 100 ஆவது வயதில் பின் புறமாக நீச்சல் அடித்து, போட்டியில் மிய்க்கோ நகோக்கா என்ற மூதாட்டி உலக சாதனை படைத்துள்ளார். ஜப்பானின் மட்சுயாமா என்ற நகரில் மாஸ்டர்ஸ்...
