Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

‘காலிப் பணியிடங்களை நிரப்பாவிட்டால் தலைமை செயலக முற்றுகை: பி.எட்.,வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம்

திண்டுக்கல்: இருபதாயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால், வரும் மே மாதம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த...

குரூப் 1, குரூப் 2 தேர்வு அறிவிப்பு இம்மாதம் வெளியாகும்

சென்னை: 1,000 குரூப் 2 பணியிடங்கள் மற்றும் 60 குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., தலைவர்...

பங்கு வர்த்தகம் உயர்வுடன் துவக்கம்

மும்பை : வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை இன்றும் பங்கு வர்த்தகத்தில் உயர்வு காணப்பட்டது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 105.71 புள்ளிகள்...

உங்கள் மனக்குறைகளை தீர்ப்பேன்: முஸ்லிம் பிரமுகர்களிடம் மோடி உறுதி

புது தில்லி: முஸ்லிம்களின் மனக்குறைகளை தீர்க்க தனது முழு ஆதரவை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை நாடு முழுவதிலும் இருந்து வந்த முஸ்லிம்...

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாளை இயற்கை உழவர் தினமாக அறிவிக்கக் கோரிக்கை

கரூர்: இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பிறந்த நாளான ஏப்ரல் 6 ஆம் நாளை ''இயற்கை உழவர் தினமாக''அறிவித்து விவசாயத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோவையில் இருந்து...

செம்மரம் வெட்டியதாக தமிழகத் தொழிலாளர்கள் 12 பேர் ஆந்திராவில் சுட்டுக் கொலை

திருப்பதி: செம்மரம் வெட்டியதாக தமிழகத் தொழிலாளர்கள் 12 பேர் உள்பட 20 பேர் ஆந்திராவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. தமிழக - ஆந்திர எல்லையில் செம்மரங்கள் வெட்டிக்...
- 2026

பெங்களூரு செயற்கைக்கோள் மைய இயக்குனராக மயில்சாமி அண்ணாதுரை பொறுப்பேற்பு

பெங்களூரு: பெங்களூரு செயற்கைக்கோள் மைய இயக்குனராக தமிழகத்தின் மயில்சாமி அண்ணாதுரை பொறுப்பேற்றுக் கொண்டார். பெங்களூருவில் செயல்பட்டு வரும் இஸ்ரோ - இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானியாகவும், ஐ.ஆர்.எஸ். மற்றும்...

ஏமனில் இருந்து நாடு திரும்பிய மேலும் 452 இந்தியர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பினர்

மும்பை: ஏமனில் சிக்கியிருந்த மேலும் 452 இந்தியர்கள் நேற்று மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு...

ஏப்.11 அன்று சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படும் இலவச வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படும் இலவச வேலை வாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை ஏப்.11 அன்று நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சியரின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்...

ஊழல் ஆட்சியை அம்பலப்படுத்த வேண்டுமாம்: ஊடகங்களுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: ஊழல் ஆட்சியை அம்பலப் படுத்த ஊடகங்கள் மவுனம் கலைக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர்  வெளியிட்ட அறிக்கையில்... ஜனநாயக நாட்டில்...

கொடுத்த பணத்தைக் கேட்டதால் இளம்பெண் கொலை: உறவினரே கொலை செய்த கொடூரம்

சென்னை: கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டதால், பெண்ணைக் கொலை செய்து மழை நீர்க்கால்வாயில் தூரத்து உறவினரே போட்டு விட்டுச் சென்றுள்ளார். சென்னை- சேலையூரை அடுத்த தேணுகாம்பாள் நகர் 1 ஆவது...

பாலசந்தர் புகழ் என்றும் மெய்

  தெய்வத்தாய் பெற்றெடுத்து ஸர்வர் சுந்தரமாய் உழைத்து, பூஜைக்கு வந்த மலரை நீர்குமிழியாக்காமல், நீல வானத்திலே நானலை வளைத்து, மேஜர் சந்திரகாந்தாக பாமா விஜயமும் செய்து, ...
- 2026

Recent articles

spot_img