Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

மரத்தில் பஸ் மோதி 25 பேர் காயம்: சிறப்புத் தேர்வெழுதிய மாணவர்கள்

வேலூர்: மரத்தில் பஸ் மோதி 25 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் மாணவர்கள் 10 பேர் சிறப்பு நேரத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, ஜவ்வாது...

பிளஸ் 2 தேர்வு வேதியியல் வினாத்தாளில் பிழையான 2 கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க முடிவு

சென்னை: பிளஸ் 2 வேதியியல் தேர்வில், ஒரு மதிப்பெண் வினா பகுதியில் 2 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டதால் மாணவ – மாணவிகள் ஒரு மதிப்பெண் பகுதியில் 30 மார்க் முழுதாக எடுக்க...

கட்சித் தகராறு: தி.மு.க. பிரமுகருக்கு கத்திக் குத்து

சென்னை: கட்சித் தகராறில் தி.மு.க. பிரமுகருக்கு கத்திக் குத்து விழுந்தது. இதில், தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவரை போலீசார் தேடிவருகிறார்கள். சென்னை பாடிகுப்பம் சாலை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் டேவிட் (40)....

மேலும் 2 அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் வெளிப்படும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

ஈரோடு: மேலும் 2 அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். அதை நான் வெளிக்கொண்டு வருவேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். ...

முருங்கை கிலோ ரூ.10: காய்கறிகள் விலை சரிவு

சென்னை: கடந்த டிசம்பர் மாதம் கிலோ ரூ.100க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் தற்போது கிலோ ரூ.10க்கு விற்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு முருங்கைக்காயின் வரத்து அதிகரித்துள்ளதால், விலை பெருமளவு...

திருச்சி மருத்துவ அதிகாரி தற்கொலை முயற்சி: நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: திருச்சியில் மருத்துவ அதிகாரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவகாரத்தில், பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: திருச்சி...
- 2026

20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை; ஆந்திர காவல்துறையின் காட்டுமிராண்டித் தனம்: பண்ருட்டி வேல்முருகன்

சென்னை: செம்மரம் கடத்தியதாகக் கூறி, தமிழகத்தின் 12 பேர் உள்பட 20 பேர் ஆந்திர மாநில போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது, ஆந்திர மாநில காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனம் என்று தமிழக வாழ்வுரிமைக்...

12 தமிழர்கள் படுகொலை: ஆந்திர காவல்துறைக்கு வைகோ கண்டனம்

சென்னை: 12 தமிழக தொழிலாளர்கள் உள்பட 20 பேர் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதற்கு, மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ...

தமிழக தொழிலாளர்கள் படுகொலை: பாஜக., கண்டனம்

சென்னை: செம்மரக் கடத்தல் விவகாரத்தில் தமிழக தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியது மிகப் பெரிய தவறு. தவறு செய்திருந்தால் கைது செய்து விசாரணைதான் நடத்தியிருக்க வேண்டும் என்று...

ஐ.பி.எல் தொடக்க விழா: கோலி – அனுஷ்கா ஜோடி ரெடி !

கொல்கத்தா: ஐ.பி.எல். சீஸன் 8 போட்டித் தொடர் புதன்கிழமை நாளை தொடங்குகிறது. மே மாதம் 24 ஆம் தேதி வரை 47 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடர் ஆட்டங்கள்,...

ஐ.பி.எல். சீஸன் 8 புதன்கிழமை நாளை தொடங்குகிறது

கொல்கத்தா: ஐ.பி.எல். சீஸன் 8 போட்டித் தொடர் புதன்கிழமை நாளை தொடங்குகிறது. மே மாதம் 24 ஆம் தேதி வரை 47 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடர் ஆட்டங்கள், சென்னை, மும்பை,...

நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் இமாலய ஊழல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதில் இமாலய ஊழல் நடைபெறுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவிலேயே கல்வித்துறையில்...
- 2026

Recent articles

spot_img