Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
மாயமான மலேசிய விமானம் தாழ்வாகப் பறந்ததைப் பார்த்த தீவு வாசிகள்!
மலேசிய விமானம் எம்எச் 370 மாயமாகி ஓர் ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மிகவும் குட்டித் தீவான குடா ஹுவதூ தீவுவாசிகள், அன்றைய தினம் மிகவும்...
திருப்பதி தேவஸ்தான மண்டபத்தை முற்றுகையிட்ட தி.வேல்முருகன் உள்ளிட்டோர் கைது
கடலூர்: நெய்வேலியில் திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபத்தை முற்றுகையிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட 300 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆந்திராவில் ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் செம்மரங்கள்...
உத்தம வில்லனுக்கு தடை கோரி வி.எச்.பி., மனு
சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவுள்ள 'உத்தம வில்லன்' திரைப்படத்துக்கு விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) அமைப்பு தடை கோரி போலீஸில் மனு அளித்துள்ளனர். இந்து மத உணர்வுகளை 'உத்தம வில்லன்'...
ஆந்திர துப்பாக்கிச் சூடு: கருணாநிதி கண்டனம்
சென்னை: ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 12 பேர் உட்பட 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட...
துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை மீறல் இல்லை என்கிறார் ஆந்திர அமைச்சர்
ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் உள்ள சீநிவாசமங்காபுரத்தில் இன்று காலை செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தமிழக தொழிலாளர்கள் 12 பேர் உட்பட...
ஏப்.15 முதல் உரிமையியல் நீதிபதி காலிப்பணியிட நேர்காணல் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பில்... 2013-2014 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் அடங்கிய 162 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களைத்...
பாஸிடிவ்வோ, நெகட்டிவ்வோ… எஃபக்டிவ்வா நடிக்கணும்: ‘மணல்நகரம்’ பட வில்லன் விகே
அண்மையில் வெளியான 'மணல் நகரம்' படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் விகே. படத்தின் ஒரு நாயகியான தன்ஷிகா மீது மோகம் கோண்டு அவரைப் பின்தொடரும் ஸ்டார் ஓட்டல் முதலாளி மோகன்ராஜாக நடித்திருப்பவர்தான்...
கர்நாடக நீதிமன்ற தீர்ப்புக்கு ஏப்.15 வரை தடை: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்...
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு
புது தில்லி: ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக கூடாது என்று திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான இறுதிகட்ட...
தமிழக தொழிலாளர்கள் படுகொலை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை
சென்னை: ஸ்ரீவாரு மெட்டு ஷேசாலம் வனப் பகுதியில் 12 தமிழக தொழிலாளர்கள் உள்பட 20 பேர் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது....
தீவிர சிகிச்சைப் பிரிவில் திமுக பொதுச் செயலர் க.அன்பழகன்
சென்னை: திமுக பொதுச் செயலர் க. அன்பழகனுகு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை,...
12 தமிழர்கள் சுட்டு கொலை: ஆந்திர காவல்துறை மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்
சென்னை: செம்மரக் கடத்தல் விவகாரத்தில், 12 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதில், ஆந்திர காவல்துறை மீது நடவடிக்கை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இன்று வெளியிட்ட...
