புலி ஏன் வெளியே வருகிறது? ஹைதராபாத்துக்கு வரும் உத்தவ் குறித்து ஓவைஸி கேலிப் பேச்சு

Published:

ஹைதராபாத்: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஹைதராபாத் வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ள எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அக்பரூத்தீன் ஓவைஸி, நீங்கள் ஒரு புலி என்றால், ஏன் புலி வெளியே வருகிறது. நீங்கள் எந்த விதமான புலி, என்றால் மும்பையில் மட்டுமே உறுமும் புலி.. என்று கூறியுள்ளார். பந்த்ரா கிழக்கு தொகுதியில் ஏப்,11 அன்று நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேச வந்திருந்தார் ஓவைசி.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

Related articles

Recent articles

spot_img